Menu
Your Cart

அமைப்பியலும் அதன் பிறகும்

அமைப்பியலும் அதன் பிறகும்
அமைப்பியலும் அதன் பிறகும்
-5 %
அமைப்பியலும் அதன் பிறகும்
தமிழவன் (ஆசிரியர்)
₹333
₹350
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
அமைப்பியலும் அதன் பிறகும் என்னும் இந்நூல் ஸ்ட்ரக்சுரலிசம் என்ற பெயரில் 1982இல் வெளிவந்தது. அப்போது இத்துறையில் வெளிவந்த முதல் நூலாக அது அமைந்தது. இந்நூலால் உந்துதல் பெற்று தமிழ் அறிவுலகம் பல வாத விவ்வாதங்களைக் கிளப்பியது. இது தொடர்பான நூல்களும் வெளிவந்தன. சிந்தனைப் போக்கில் மாற்றங்களும் ஏற்பட்டன. மார்க்ஸியம், பெண்ணியம், இலக்கியத் திறனாய்வு, திரைப்படம், பழந்தமிழ் ஆராய்ச்சி, உளவியல் போன்ற துறைகளுக்குப் புதிய வெளிச்சத்தை அளித்தது. 20 மற்றும் 21ஆம் நூற்றாண்டின் ஆரம்பகட்டத் தமிழ்ச் சிந்தனை உருவாக்கத்தில் பல உள் பாய்ச்சலுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவிய இந்நூல் இத்துறையில் ஏற்பட்டுள்ள புதிய வளர்ச்சிகளுக்கு முகம் காட்டும் விதமாக இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பல மாற்றங்களுடன் வெளிவருகிறது.
Book Details
Book Title அமைப்பியலும் அதன் பிறகும் (Amaippiyalum Athan Piragum)
Author தமிழவன் (Tamilavan)
ISBN 9788177200645
Publisher அடையாளம் பதிப்பகம் (Adayalam Publication)
Pages 408
Published On Jan 2008
Year 2008

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இப்படைப்பில் தமிழ்ப் படிமங்களும் தமிழர்களின் வரலாற்று நிகழ்வுகளும் நினைவுகளும் பண்பாடும் அவர்களின் நூல்களும் நாட்டுப்புறவியலும் உள்மனமும் புராணங்களும் உரைநடையாக எழுதப்பட்டிருகின்றன...
₹62 ₹65
ஆடிப்பாவைபோல - தமிழவன் :ஆடிப்பாவைபோல என்ற நாவல், அதன் பெயர்சுட்டுவதுபோல இரு வடிவங்கள் கொண்டது. முன்பு ஆசிரியனை மையமாக்கி நாவலை அணுகினார்கள். ஆசிரியனின் ‘மரணத்துக்கு’ப்பின் வாசகனின் நோக்கில் நாவலை அடையாளப்படுத்துகிறார்கள். ஆகவே மூன்று வகையாக இந்த நாவலை வாசிக்கலாம். இளங்காதலர்கள் கதையில் ஊடாடினாலும் அ..
₹333 ₹350
வார்ஸா நகரின் சரித்திர நிழலில் அலையும் ஒரு தமிழனின் பார்வையினூடாக, பலரின் கதைகள் வருகின்றன. ஒரு கதையைக் குறுக்கும் நெடுக்குமாகப் பல கதைகளாய் பின்னும் சந்திரன், யுத்தம் தோய்ந்த பர்மாவிலிருந்து கோவைக்கு வந்தவர்களின் ஞாபகத்தோடு வாழ்கிறான். கிழக்கு, மேற்கு எனும் உலக முரண்களின் சங்கமமாய் வெளிப்படுகிறான்...
₹371 ₹390
தமிழில் எழுதப்பட்ட முதல் தொடர் உருவக நாவலான இது காலனிய அழகியலுக்கு எதிரான பின்காலனிய நாவல்...
₹133 ₹140