Menu
Your Cart

தமிழகத்தில் காலனியமும் வேளாண்குடிகளும் (1801-1947)

தமிழகத்தில் காலனியமும் வேளாண்குடிகளும் (1801-1947)
-5 %
தமிழகத்தில் காலனியமும் வேளாண்குடிகளும் (1801-1947)
ஏ.கே.காளிமுத்து (ஆசிரியர்)
₹190
₹200
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
வரி விதிப்பின் இயல்பு, தாழ்நிலை விவசாயிகள் மீது அவை ஏற்படுத்திய தாக்கம் ஆகியவற்றை முன்னிலைப்படுத்துகிறது இந்நூல். தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் அன்று நிகழ்ந்த விவசாயிகளின் எழுச்சிகளுக்கு இட்டுச் செல்கிறது. அநேகமாக, இதுதான் தமிழ்நாட்டில் கூட்டுச் செயல்முறையில் நிகழ்ந்த விவசாயிகளின் எழுச்சிகளைப் பற்றி ஆய்வு செய்வதில் முதல் முயற்சியாகும். தொடக்ககால முதலாளித்துவம், காலனிய அரசாங்கத்தின் ஏற்றுமதிக் கொள்கை ஆகியவை குறித்தும் விரிவாக விவாதித்திருக்கிறார். விவசாயத்தை வர்த்தக மயமாக்கியதானது, விவசாய உற்பத்தியின் இயல்பையே மாற்றியது. பெரும் பொருளாதார முடக்கத்தின் போதும் அதற்கு பிந்தைய காலத்திலும் நிலவிய விவசாய நிலைமைகள் குறித்தும் ஒரு ஆழமான ஆய்வு செய்திருக்கிறார். இந்த ஆய்வின் மூலம், தமிழ்நாட்டில் உருவாகிய நவீன விவசாய இயக்கங்கள் குறித்த விபரங்களை சேகரித்து ஆய்ந்துள்ளார்.
Book Details
Book Title தமிழகத்தில் காலனியமும் வேளாண்குடிகளும் (1801-1947) (Tamizhagaththil Coloniyamum Velaankudigalum 1801 1947)
Author ஏ.கே.காளிமுத்து (A.K.kaalimuthu)
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Pages 248
Year 2012

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author