Menu
Your Cart

தமிழ்ச் சிறார் இலக்கியம் : யதார்த்தமும் எதிர்காலமும்

தமிழ்ச் சிறார் இலக்கியம் : யதார்த்தமும் எதிர்காலமும்
-5 %
தமிழ்ச் சிறார் இலக்கியம் : யதார்த்தமும் எதிர்காலமும்
ஆதி வள்ளியப்பன் (ஆசிரியர்)
₹128
₹135
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ஒரே நேரத்தில் சிறார் இலக்கியத்தின் மீதான ஆர்வத்தையும் எச்சரிக்கை உணர்வையும் ஊட்டுவதாக இந்தக் கட்டுரைகள் அமைந்துள்ளன. காலத்தின் தேவையறிந்து சரியான நேரத்தில் எழுதித் தொகுக்கப்பட்டுள்ள இந்நூல், சிறார் இலக்கியப் பயணத்தில் ஒரு முக்கியமான துடுப்பசைவாக இருக்கும் என நம்புகிறேன். இலக்கிய உலகத்தில் புழங்கிக் கொண்டிருக்கும் என்னைப் போன்ற பலரையும் பிடித்து உலுக்கும் வல்லமை இக்கட்டுரைகளுக்கு இருக்கிறது. விவாதத்தைத் தொடங்கி வைத்துள்ளார் ஆதி வள்ளியப்பன். – எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன்
Book Details
Book Title தமிழ்ச் சிறார் இலக்கியம் : யதார்த்தமும் எதிர்காலமும் (Thamizh sirar ilakkiyam)
Author ஆதி வள்ளியப்பன் (Aadhi Valliappan)
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Year 2023
Edition 1
Format Paper Back
Category Essay | கட்டுரை, Literature | இலக்கியம், 2023 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

சிட்டு குருவிகளின் வாழ்வும் வீழ்ச்சியும் - ஆதி வள்ளியப்பன்:(விரிவான புதிய பதிப்பு)செல்போன் டவர்கள் அதிகம் வந்த பிறகுதான் சிட்டுக்குருவிகள் காணாமல் போனது என்று பொதுவாகச் சொல்லிக்கொண்டு இருக்கிறோம் .அது உண்மையா? இல்லை என்று சொல்லும் இந்த புத்தகம் . அதற்கான உண்மையான காரணத்தைப் பட்டியல் போடுகிறது.சிட்டு..
₹86 ₹90
இயற்கையுடன் நாம் கொண்டிருந்த நெருக்கம், முற்றிலும் துண்டிக்கப்பட்டது போலாகிவிட்டது. காக்கைக் குருவிகள் தொடங்கி மண்புழுக்கள்வரை எல்லாமே அந்நியமாகிவிட்டன. இந்தப் பின்னணியில் ஆச்சரியங்கள் நிரம்பிய உயிரினங்களின் உலகைப் புரிந்துகொள்வதற்குத் தேவையான எளிய முயற்சிகளைப் பேசுகிறது இந்த நூல்...
₹48 ₹50
பறவைகள் என்றாலே இந்தியாவின் மிகப் பழமையான பறவைகள் சரணாலயமான வேடந்தாங்கல்தான் உடனடியாக நம் நினைவுக்கு வரும். மக்களும் பறவைகளும் நெருக்கமான உறவைக் கொண்டாடும் பறவைகள் சரணாலயம் கூந்தங்குளம். இதுபோல தமிழகத்தின் முக்கிய பறவை சரணாலயங்களில் கிடைத்த நேரடி அனுபவங்களின் அடிப்படையில், பறவைகளை நோக்குவதற்கு எளிதா..
₹48 ₹50
ஒரு தாத்தா பூ தன் தாய்ச்செடியிடம் இருந்து புறப்பட்டு காற்றில் பறந்து பறந்து காடெல்லாம் சுற்றுகிறது. அப்படிப் பறந்தபோது எங்கேயெல்லாம் போனது? யாரையெல்லாம் பார்த்தது? அப்புறம் அந்த தாத்தா பூவே ஆச்சரியப்படும் வகையில், அதைப் பின்தொடர்ந்து வந்துகொண்டிருந்தது யார் தெரியுமா?..
₹43 ₹45