Menu
Your Cart

தமிழகத்தில் சமூக சீர்த்திருத்தம் இருநூற்றாண்டு வரலாறு

தமிழகத்தில் சமூக சீர்த்திருத்தம் இருநூற்றாண்டு வரலாறு
-10 %
தமிழகத்தில் சமூக சீர்த்திருத்தம் இருநூற்றாண்டு வரலாறு
அருணன் (ஆசிரியர்)
₹333
₹370
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
திராவிட இயக்கத்தைப் புரிந்து கொள்ளத்தான் இதை துவக்கினேன். ஆனால், அப்படியாக மட்டுமே முடிந்திடவில்லை. தமிழகத்தின் இரு நூற்றாண்டுகால வரலாறாகவும் இது அமைந்து போனது. வரலாறு என்பது என்ன? ஆட்சியாளர்களின் கால வரிசைப் பட்டியலா? இல்லை! அதையும் விட அகண்டமானது. சமூக மாற்றங்களின் தொகுப்பே சாராம்சத்தில் வரலாறு. மதவெறியர்கள் வரலாற்றை தங்கள் இஷ்டத்திற்கு வளைக்க முயலும்
Book Details
Book Title தமிழகத்தில் சமூக சீர்த்திருத்தம் இருநூற்றாண்டு வரலாறு (Thamizhagathil samooga seerthirutham iranoorandu varalaru)
Author அருணன் (Arunan)
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Year 2023
Edition 1
Format Paper Back
Category Essay | கட்டுரை, Social Justice | சமூக நீதி, 2023 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

பண்பாட்டு வெளி பன்முகப் பார்வை - அருணன் :வரலாற்றுப் பூர்வமாகவும் அறிவியல் பூர்வமாகவும் பண்பாட்டைப் புரிந்துகொள்ள,நிதானமும் பக்குவமும மிக்க ஓர் அணுகுமுறை தேவை என்பதை உணர்ந்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்,கலைஞகள் சங்கம் தமிழ்ப்பண்பாடு குறித்த ஆழமான ஆய்வுக்கட்டுரைகளிலிருந்து தேர்ந்தெடுத்து முதல் கட்ட..
₹180 ₹200
தர்மமும் சங்கமும் புத்தர்புத்தரைப் போல எதிரிகள், சீடர்கள் இருசாரராலும் ஒருங்கே பிரித்துக் கூறப்படுகிறவர் வேறு யாரும் இல்லை. வேத மதத்தை எதிர்த்துப் புறப்பட்டவரை ஒரு வேதவாதி என்று சித்தரிக்கிறார்கள். கடவுளே இல்லை என்றவரை ஒரு கடவுளாக்கி வழிபடுகிறார்கள். புத்தர் எனும் சந்திரனை மறைக்கும் கருமேகங்களை விலக..
₹108 ₹120
மண்ணுக்கேற்ற மார்க்சியம் - அருணன் :மண்ணுக்கேற்ற மார்க்சியம் என்பதை இரண்டுவிதமாக உணர்ந்து கொள்ள வேண்டும். ஒன்று, மார்க்கிச்யத்தின் அடிப்படைக்கூறுகள் தமிழகம் உள்ளிட்ட இந்தியமண்ணுக்கும் பொருந்தக் கூடியதே. இரண்டு, இந்த மண்ணுக்கென்று சில தனித்துவமான தன்மைகள் இருப்பதால், அவற்றுக்கேற்ப மார்க்சியத்தைப் பிரய..
₹360 ₹400
சங்கர மடத்தின் உண்மை வரலாறு - அருணன் :ஆதிசங்கரர் நிறுவியதாகாஞ்சி மடம்?பரமாச்சாரியார் சந்திரசேகரேந்திரர்ஆலயப் பிரவேச இயக்கத்தை ஆதரித்தார?எதிர்த்தாரா? ஒரே சமயத்தில் மூன்றுசங்கராச்சாரியார்கள் எப்படி?ஜயேந்திரர் மடத்திலிருந்துகாணாமல் போனது ஏன்?அவரின் வாக்கு '' தெய்வ வாக்கா?''வருணாசிரம வாக்கா?காஞ்சி நிகர்..
₹45 ₹50