Publisher: தன்னறம் நூல்வெளி
அறிவு – ஞானத்தின் ஆய்வியல்
உரை: நித்ய சைதன்ய யதி
தமிழில்: எம். கோபாலகிருஷ்ணன்
~
அறிவின் பொருளாக அறியப்பட்டிருக்கும் அந்த ஒன்று எது? ஒட்டுமொத்த நிகழ்வில் அறிவு ஒரே சமயத்தில் அறிபடுபொருளாகவும், அறிபவராகவும், அறிவாகவும் செயலாற்றுவது எங்ஙனம்?
‘அறிவு’ எனத் தலைப்பிடப்பட்டுள்ள இந்நூலிலுள்ள பதினைந்து பாட..
₹76 ₹80
Publisher: செம்மை வெளியீட்டகம்
ஆசான் ம.செந்தமிழன் எழுதிய நூல்களில் மூல நூல், வடிவு நூல், எண் நூல் ஆகியன படைப்பிலக்கணத்தைப் பற்றி விளக்குபவை.
மூல நூல் மூலத்தைப் பற்றியும், வடிவு நூல் மூலத்திலிருந்து அணு முதலாகிய வடிவங்கள் விரிந்து அமைவது பற்றியும், எண் நூல் மூலத்திலிருந்து விரியும் வடிவங்களை அமைக்கும் ஒழுங்காகிய எண்கள் பற்றியும் வ..
₹124 ₹130
Publisher: மனிதம் பதிப்பகம்
தமிழர் வாழ்வியலிலும் , இலக்கிய இலக்கண உரைகளிலும் ஆசீவகம் பெற்றுள்ள இடம் மகத்தானதாக உள்ளது. தமிழகப் பக்தி இயக்கங்களின் வரலாற்றில் ஆசீவகம் மையப் புள்ளியாக இருந்துள்ளது. சிவனியம் ஆசீவகத்தை அழித்தும் மாலியம் ஆசீவகத்தை அணைத்தும் வளர்ந்துள்ளன. தஞ்சை பெருவுடையார் கோவில் உள்ளிட்ட தமிழக சிவன் கோவில்கள் பெரும..
₹665 ₹700
Publisher: பாரதி புத்தகாலயம்
இந்தியா எனில் தத்துவப் பாங்கில் ஆன்மிக வயமானதே என அடித்துச் சொன்ன ஆகப் பெரிய தத்துவாசிரியர்களை மூலநூல்களின் ஆதாரத்துடன் ஆணித்தரமாக மறுக்கிறார் தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா.உண்மையில் ஆதி இந்தியத் தத்துவ ஞானிகளில் பெரும்பாலோர் நாத்திகவாதிகளே என்கிறார் மார்க்சிய அறிஞரான நூலாசிரியர்!...
₹328 ₹345