By the same Author
ருத்ர பூமிகவிஞர் விக்ரமாதித்யன் - சொதி மணக்கும் நெல்லைப் பூமியில் தவழ்ந்த இவருக்குப் பெற்றோர் சூட்டிய பெயர் நம்பிராஜன். எழுத்துலகில் பயணித்தபோது, ‘ விக்ரமாதித்யன்’ ஆனார். கவிஞர், எழுத்தாளார், பத்திரிகையாளார், விமர்சகர், நடிகர் என பல அவதாரங்களைக் கொண்ட இவரை ‘ ஒர் அவதார புருஷர்’ என்றும் சொல்லலாம். இவர..
₹119 ₹125
நின்ற சொல்கவிஞர்கள் தங்களுக்கான உலகத்தைத் தாங்களே படைத்துக்கொள்கிறார்கள். அவர்களின் உலகத்திற்குள் வாசகர்கள் நுழையும்போது புதிய புதிய அனுபவங்களைப் பெறுகிறார்கள். நவீனக் கவிதை உலகில் தவிர்க்க முடியாதவராக முத்திரை பதித்துள்ள கவிஞர் விக்ரமாதித்யன் தன்னுடைய கவிதை உலகத்தைப் புதுமையான முறையில் படைத்தளிக்கு..
₹95 ₹100
கவிதையும் கத்தரிக்காயும்தன் கவிதையைப் பற்றி ‘ கனவு போல, ஒரு காலும் தீராத ஒளியும் இருளும் போல’ என சுய மதிப்பீடாய்ச் சொல்வதில் உண்மை இருக்கிறது. கவிதை என்பது ஒருவித கனவு நம் மனம் எழுதுகோல் மூலம் காகிதத்தில் காணும் கனவு , அது ஒருகாலும் தீராத ஒளியும் இருளும் போல், தெளிவற்றும் தெளிவிழந்தும் மயங்கி நிற்..
₹86 ₹90
மாயம் செய்யும் கவிதைதாமிரபரணி நதிபாயும் நெல்லை பூமியில் தவழ்ந்த இவர். 17 கவிதைத் தொகுப்புகள், இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் 10-க்கும் மேற்பட்ட கட்டுரைத் தொகுப்புகள் என இதுவரை 30-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். கவிஞர் விக்ரமாதித்யனிடமிருந்து இன்னும் பல கவிதை குறித்த கட்டுரைத் தொகுப்புகள் வெள..
₹143 ₹150