Menu
Your Cart

தேநீர்க் குடில்

தேநீர்க் குடில்
-5 %
தேநீர்க் குடில்
₹143
₹150
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
தீர்க்கமுடியாத நோய்மைகளால் இப்பூமியில் பல குழந்தைகள் வலிமிகுந்த வாழ்வினை வாழ்ந்து வருகிறார்கள். ஆனால், தகுந்த மனிதர்களின் நம்பிக்கைத் துணையால் ஒருசில குழந்தைகள் தங்கள் தாழ்வுணர்ச்சியில் இருந்து மீள்கிறார்கள். நமக்கான முன்னுதாரணமாக எழுந்து நிற்கிறார்கள். அவ்வாறு, தன்னை மீட்டுக்கொண்ட ஒரு சிறுவனின் சாட்சிக்கதை இது. குழந்தைகள் களச்செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான யுவராஜ் அண்ணனின் வாழ்வைத் தழுவி இக்கதை எழுதப்பட்டுள்ளது. ஓவியர் பிரகாஷின் உயிர்ப்பான ஓவியங்கள் இந்நூலை ஓர் அழகிய ஓவியக்கதை புத்தகமாக உருமாற்றியுள்ளது. தமிழ்ச்சூழலில் கடந்த இருபத்தைந்து வருடங்களுக்கும் மேலாக, சிறார் இலக்கியத்தில் தீவிர அர்ப்பணிப்போடு இயங்கிவரும் எழுத்தாளர் யூமா வாசுகி அவர்களால் இக்கதை எழுதப்பட்டுள்ளது. குழந்தைகள் படைப்புலகு சார்ந்த அவருடைய மொழிபெயர்ப்பு சாதனைகளுக்கவே நம் சமூகம் அவருக்கு நன்றிக்கடன்பட்டுள்ளது. உலகளாவிய அனுபவம் மிகுந்த படைப்புகளால் தமிழ் இலக்கியத்திற்கு வளமூட்டிய ஒரு மூத்த ஆசிரியரிடம் இருந்து ‘தேநீர்க் குடில்’ எனும் இப்படைப்பு தேர்ந்த கதையாகியிருப்பது மிகுந்த நிறைவளிக்கிறது
Book Details
Book Title தேநீர்க் குடில் (theneer-kudil)
Author யூமா வாசுகி (yoma vasuki)
Illustrator பிரகாஷ் ஈஸ்வரமூர்த்தி
Publisher தன்னறம் நூல்வெளி (Thannaram Publications)
Published On Sep 2022
Year 2022
Edition 01
Format Paper Back
Category Children Books| சிறார் நூல்கள், New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

கசாக்கின் இதிகாசம்(நாவல்) - ஓ.வி.விஜயன்(தமிழில் - யூமா வாசுகி) : நவீன இந்திய இலக்கியத்தின் மகத்தான படைப்புகளில் ஒன்று ஓ.வி.விஜயன் எழுதிய ‘ கசாக்கின் இதிகாசம்’ மலையால நவீனத்துவ எழுத்தின் ஆகச் சிறந்த முன் மாதிரியும் நிகரற்ற சாதனையும் இந்த நாவல்கள்.  மலையாலள் நவீனப் புனைவுகளில் முன்னோடி இட்த்தை வகிக்கி..
₹276 ₹290
இந்த நூலில்,கதைகளும்,சித்திரங்களும் தோளணைத்து உலவுகின்றன.இந்த நூலின் பக்கங்கள் எளிமைச் சொற்களால்,அழகுச் சித்திரங்களால்,விந்தை நிகழ்வுகளால் அலங்காரப் படிகளாகஉருவாகியிருக்கின்றன.ஒவ்வொரு படியிலும் வாசிப்பின் உல்லாசம்..
₹114 ₹120