Menu
Your Cart

இளமையில் வெல்

இளமையில் வெல்
-5 %
இளமையில் வெல்
₹114
₹120
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
வாழ்க்கையில் சந்திக்கும் சவால்களை துணிவுடன் எதிர்கொள்ள இளைஞா்கள் இதயத்தில் தன்னம்பிக்கை விதைக்கும் நூல். ஒரு நாட்டின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்பவர்கள் இளைஞர்கள். அவர்களை ஆற்றல் படைத்தவர்களாக உருவாக்க வேண்டும். அந்த வகையில் அவர்களிடம் உள்ள தனித் திறமைகளை வெளிப்படுத்தும் வகையிலும், கல்வி கற்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையிலும், ஐ.பி.எஸ். அதிகாரி செ.சைலேந்திரபாபு எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. இந்த கட்டுரைத் தொடர், தினத்தந்தி இளைஞர் மலரில் வெளியானபோது, லட்சக்கணக்கான வாசகர்களின் வரவேற்பைப் பெற்றது. அது இப்போது புத்தகமாக வெளிவந்துள்ளது. ‘பூமியில் புதைந்த மரத்துண்டுகளில் அதிக அழுத்தத்துக்கு உள்ளான கரித்துண்டுகளே வைரங்களாக மாறும்’, ‘சுவாசிப்பது போல வாசிப்போம், எப்போதும்’, ‘தனிப்பெருமை வாய்ந்த ஒரு சொத்து, உங்கள் புத்தி’ என்பன போன்ற நம்பிக்கை விதைகளை இளைஞர்கள் மனதில் விதைக்கிறார். இந்நூல், இளைஞர்களுக்கு நல்வழி காட்டும் கலங்கரை விளக்கம்.
Book Details
Book Title இளமையில் வெல் (Ilamaiyil vel)
Author சி.சைலேந்திர பாபு IPS (Si.Sailendhira Paapu Ips)
ISBN 9789389595079
Publisher தினத்தந்தி (Thinathanthi)
Pages 128
Published On Jan 2020
Year 2020
Edition 1
Format Paper Back
Category Essay | கட்டுரை, Self - Development | சுயமுன்னேற்றம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

பல சந்தர்ப்பங்களில் பல மாணவர்கள் திரு.சைலேந்திரபாபு IPS அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கான அவரின் பதில்களும் இப்புத்தகத்தில் தொகுத்து வழங்கப்பட்டிருக்கின்றன. நமது மக்கள் அனைவரும் உடல்நலம், கல்வி அறிவு, பொருள் நலம் என அனைத்தையும் ஒருங்கே பெற்று தரமான, வளமான வாழ்க்கை வாழ உதவ வேண்டும் என்ற நோக்..
₹263 ₹277
சின்னஞ்சிறு நாடான ஜப்பான் இன்று மிகப்பெரிய அளவில் வளர்ந்து நிற்க அம்மக்களின் திறமை, பொறுப்புணர்வு, அக்கறை, நாட்டுப்பற்று என பல காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால் மனித வளத்திலும், இயற்கை வளத்திலும் அவர்களை விட பல மடங்கு பெரிய நாடான நாம் ஏன் இன்னும் வளரவில்லை? அவர்களால் முடியும் என்றால் நிச்சயம்..
₹166 ₹175
ஓரு விதைக்குள் ஓர் ஆலமரம் மறைந்திருப்பதைப் போல, நம்முள் ஒளிந்து கிடக்கும் திறமைகளை, ஆளுமைப் பண்புகளை, தலைமை ஆற்றல்களை உணரவும் வெளிக்கொணரவும் தூண்டுகிற செய்திகள் அடங்கிய அற்புதமான நூல் இது. இளைஞர்கள் மாணவர்கள் மட்டுமின்றி வெற்றி பெற விழையும் எவருக்கும் மிகச் சிறந்த கையேடு...
₹100