Menu
Your Cart

திருநங்கை ப்ரஸ்

ஊர்த்தெருவில் ஒரு சேரி சிறுத்தை
-5 % Available
அடக்குமுறையால் விஷமாக்கப்படும் நிலத்தைப் பண்படுத்த கவிதையில் செழித்து பிறக்கின்றன இரும்பு மண்புழுக்கள். சமூக மனநிலையாகவும், நிலவியலாகவும் இறுக்கமாக்கப்பட்ட சாதிய வன்மங்களைத் தனது கவி மனதால் ஆட்டுவித்து கேள்விக்குள்ளாக்கி உடைக்கிறார் நாகசேய் பொற்கவி. சிறுவயதிலிருந்து பத்திரப்படுத்தப்பட்ட ஒடுக்குமுறை..
₹114 ₹120
எது மிகவும் கொடூரமனது தீண்டாமையா? அடிமை முறையா?
-5 % Available
எது கொடூரமானது, தீண்டாமையா? அடிமை முறையா? எனும் இச்சிறு கட்டுரை இந்தியாவில் மட்டுமல்ல உலக வாசிப்பு அரங்கிலும் ஒளிர வேண்டிய கருத்தாக்கம் கொண்டதாகும். இப்புத்தகத்தை இந்தியாவுக்கு வெளியே ஒருவர் படிப்பாரெனில் அவர் இந்தியத் தலித் மக்கள் அனுபவித்து வரும் கொடிய வலியை உணர்ந்துகொள்ள முடியும். உலக ஒடுக்கப்பட்..
₹48 ₹50
நான் ஏன் பதவி விலகினேன்
-5 % Out Of Stock
அண்ணல் பதவி துறந்ததற்கான காரணங்கள் இப்பொழுதும் அப்படியே இருப்பதாலும் அவர் ஒரு சமூக, பாலினத்திற்கான தலைவர் மட்டுமல்ல: அதைக் கடந்து அவர் அனைவருக்குமான தலைவர் என்பதை உலகிற்குப் பாப்பவும் திருநரின் விடியலுக்கும் அன்ணவின் கருத்துருக்கள் பொருந்தி வருவதால் அண்ணலின் இக்கருத்துக்களை இளம் தலைமுறையினரிடம் கொண..
₹48 ₹50
பஸ்தி
-5 % Available
உடல் தொடங்கி உலகம் முழுவதும் நிலவும் சமமின்மைகளைக் களைந்து சகத்துவத்தை (fraternity) உயர்த்திப்பிடிக்கும் சிறுகதைகளின் தொகுப்பே பஸ்தி...
₹62 ₹65
பாபாசாகேப் டாக்டர் அம்பேதகர் சந்தித்த சாதியக் கொடூரங்கள்
-5 % Out Of Stock
தீண்டாமை வழக்கத்தில் இருப்பதைப் பற்றி வெளிநாட்டவர்களுக்கு நிச்சயமாகத் நெரியும். ஆனால் வெகு தொலைவில் வாழும் அவர்களுக்கு எதார்த்தத்தில், இது எவ்வளவு கொடூரமானது என்பதை உணர முடிவதில்லை. அதிக எண்ணிக்கையில் இந்துக்கள் வாழும் ஒரு கிராமத்தின் ஓரப்பகுதியிலே குடியிருக்கும் சில தீண்டத்தகாதவர்கள் தினந்தோறும் அந..
₹19 ₹20
பி.கே.ரோஸி : மலையாள சினிமாவின் தாய்
-5 % Available
Thirunangai Press proudly presents, The life history of a trailblazer erased because of her caste “P K Rosy: Malayala Cinemavin Thaai” by Kunnuzhi S Mani. (Translated into Tamil by James Mark Peter)..
₹219 ₹230
ரனடே காந்தி ஜின்னா
-5 % Available
சமூக நல இயக்கத்தால் மாமனிதர் உந்தப் பெற வேண்டும். சமுதாயத்தைத் தூய்மையாக்க சாட்டையாகவும் துப்புரவாளனாகவும் செயல்பட வேண்டும். இப்பண்புகளே மாமனிதரையும் உயர் மனிதரையும் பிரித்துக் காட்டுகின்றன. மதிப்புக்கும் வணக்கத்துக்கும் உரிமை ஆவணங் களாகின்றன.- அண்ணல் அம்பேத்கர்...
₹95 ₹100
Showing 1 to 7 of 7 (1 Pages)