Publisher: திருநங்கை ப்ரஸ்
அடக்குமுறையால் விஷமாக்கப்படும் நிலத்தைப் பண்படுத்த கவிதையில் செழித்து பிறக்கின்றன இரும்பு மண்புழுக்கள்.
சமூக மனநிலையாகவும், நிலவியலாகவும் இறுக்கமாக்கப்பட்ட சாதிய வன்மங்களைத் தனது கவி மனதால் ஆட்டுவித்து கேள்விக்குள்ளாக்கி உடைக்கிறார் நாகசேய் பொற்கவி. சிறுவயதிலிருந்து பத்திரப்படுத்தப்பட்ட ஒடுக்குமுறை..
₹114 ₹120
Publisher: திருநங்கை ப்ரஸ்
எது கொடூரமானது, தீண்டாமையா? அடிமை முறையா? எனும் இச்சிறு கட்டுரை இந்தியாவில் மட்டுமல்ல உலக வாசிப்பு அரங்கிலும் ஒளிர வேண்டிய கருத்தாக்கம் கொண்டதாகும். இப்புத்தகத்தை இந்தியாவுக்கு வெளியே ஒருவர் படிப்பாரெனில் அவர் இந்தியத் தலித் மக்கள் அனுபவித்து வரும் கொடிய வலியை உணர்ந்துகொள்ள முடியும். உலக ஒடுக்கப்பட்..
₹48 ₹50
Publisher: திருநங்கை ப்ரஸ்
அண்ணல் பதவி துறந்ததற்கான காரணங்கள் இப்பொழுதும் அப்படியே இருப்பதாலும் அவர் ஒரு சமூக, பாலினத்திற்கான
தலைவர் மட்டுமல்ல: அதைக் கடந்து அவர் அனைவருக்குமான தலைவர் என்பதை உலகிற்குப் பாப்பவும் திருநரின் விடியலுக்கும் அன்ணவின் கருத்துருக்கள் பொருந்தி வருவதால் அண்ணலின் இக்கருத்துக்களை இளம் தலைமுறையினரிடம் கொண..
₹48 ₹50
Publisher: திருநங்கை ப்ரஸ்
தீண்டாமை வழக்கத்தில் இருப்பதைப் பற்றி வெளிநாட்டவர்களுக்கு நிச்சயமாகத் நெரியும். ஆனால் வெகு தொலைவில் வாழும் அவர்களுக்கு எதார்த்தத்தில், இது எவ்வளவு கொடூரமானது என்பதை உணர முடிவதில்லை. அதிக எண்ணிக்கையில் இந்துக்கள் வாழும் ஒரு கிராமத்தின் ஓரப்பகுதியிலே குடியிருக்கும் சில தீண்டத்தகாதவர்கள் தினந்தோறும் அந..
₹19 ₹20
Publisher: திருநங்கை ப்ரஸ்
சமூக நல இயக்கத்தால் மாமனிதர் உந்தப் பெற வேண்டும்.
சமுதாயத்தைத் தூய்மையாக்க சாட்டையாகவும் துப்புரவாளனாகவும் செயல்பட வேண்டும். இப்பண்புகளே மாமனிதரையும் உயர் மனிதரையும் பிரித்துக் காட்டுகின்றன.
மதிப்புக்கும் வணக்கத்துக்கும் உரிமை ஆவணங் களாகின்றன.- அண்ணல் அம்பேத்கர்...
₹95 ₹100
Showing 1 to 5 of 5 (1 Pages)