Menu
Your Cart

துயிலின் இரு நிலங்கள்

துயிலின் இரு நிலங்கள்
-5 %
துயிலின் இரு நிலங்கள்
எஸ்.சண்முகம் (தமிழில்)
Categories: கதைகள்
₹342
₹360
  • Edition: 1
  • Year: 2016
  • Page: 400
  • Format: Paper Back
  • Language: Tamil
  • Publisher: தோழமை
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

துயிலின் இரு நிலங்கள்

இத்தனை பெரிய எண்ணிக்கையில் பிறமொழிக் கவிதைகளின் மொழிபெயர்ப்பு ஒரே தொகுப்பாகத் தமிழில் வெளிவருவது இது முதல் தடவை.தமிழ்ச் சிறுபத்திரிக்கைகளில் உலகக் கவிஙர்களின் படைப்புகள் வெளியாவதும் அவ்வப்போது அவற்றில் சில தொகுக்கப்படுவதும் மொழிபெயர்ப்பாளர்கள் சிலரின் முயற்சியாகத் தனித் தொகுப்புகள் வெளியாவதும் உருவாகியுள்ள மரபுக்கு இத்தொகுப்பு ஒரு புதிய பரிமாணத்தைச் சேர்க்கிறது.


இந்தியக் கவிஞர் கபீருடையவை உள்ளிட்டு பாரசீக,சீன,ரஷ்ய,அமெரிக்க,பிரிட்டிஷ்,பெரெஞ்ச் இன்ன பிற கவிஞர்கள் பலரின் கவிதைகளும் இதில் உள்ளன.உலகக் கவிதையின் ஒரு குறிப்பிட்ட மொழிதல் முறையின் ஒரு குறுக்குவெட்டுத் தோற்றம் இதில் பதிவாகியுள்ளது.


எஸ்.சண்முகம் தேர்ந்துகொண்ட கருவும் அவர் கையாளும் மொழிநடையும் யாரையும் வசிகரிக்கும்.காதலும் இயற்கையும் நம் தமிழ் மரபின் பிரதான உயிர்ச்சத்துகளில் ஒன்றான அகப்பாடல்களில் ஊடாடி நிற்பதே இமொழிபெயர்ப்புக் கவிதைகளின் ஈர்ப்புக்குக் காரணம்

Book Details
Book Title துயிலின் இரு நிலங்கள் (Thuyilin iru nilangal)
Translator எஸ்.சண்முகம் (S.Sanmugam)
Publisher தோழமை (thozhamai)
Pages 400
Year 2016
Edition 1
Format Paper Back
Category கதைகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

சண்முகத்தின் விமர்சனம் புதிய சொல்லாக்கங்களை உருவாக்கிச் செல்கிறது. அவை தோற்றத்தில் மிரட்டுபவையாக இருந்தாலும் எழுத்தில் மாறிவரும் போக்குகளைச் சுட்டுபவையாக இருக்கின்றன. அகப்பரப்பின் அழிப்பாக்கம் என்றொரு தொடரை உருவாக்குகிறார். சிக்கலான இந்தச் சமூக வாழ்வினுள் அகப்பட்டு, அல்லல்பட்டு மீண்டு வரத்துடிக்கும்..
₹618 ₹650
அதீதமான உணர்வுகளின் குவியாலகவோ ஓங்கி ஒலிக்கும் இறுதி முடிவுகளைக் கொண்டதாகவோ இல்லாமலிருக்கிற சண்முகத்தின் கவிதைகள் எல்லா நாட்களையும் மலர்ச்சியுற்ற நாட்களாகவே பார்க்கின்றன. பொய்த்தலின் நீங்கா வசீகரம் இருப்பினும் எந்தப் பொய் மானையும் தேடி ஓடாமலிருப்பவை அவை...
₹209 ₹220