Menu
Your Cart

Tulika

பானை செய்வோம் பயிர் செய்வோம்
Out Of Stock
Publisher: Tulika
காஞ்சா அய்லய்யாவின் ‘Turning the Pot, Tilling the Land’ என்ற நூல்தான் ‘பானை செய்வோம், பயிர் செய்வோம்’ (நம் காலத்தில் உழைப்பின் மதிப்பு) அருணா ரத்னத்தால் தமிழாக்கப்பட்டுள்ளது. துர்காபாய் வ்யாமின் கோட்டோவியங்கள் இந்நூலை மெருகூட்டுகின்றன. இந்நூலைப் பற்றி காஞ்சா அய்லய்யா சொல்வதைக் கேட்போம். “கல்வித்துறை..
₹0
Publisher: Tulika
வகுப்பறையில் எல்லோருடனும் சேராமல் ஒரு மூலையில்தான் நான் உட்கார்ந்திருக்க வேண்டுமா, ஏன்? குடிநீர்க் குழாயில் எல்லா மாணவர்களையும் போல நான் நீர் அருந்தக் கூடாதா, ஏன்? ஆசிரியர்கள் என் புத்தகங்களைத் தொடுவதே இல்லையே, ஏன்? தீண்டாமை என்ற அரக்கன் துரத்த துரத்த, 'ஏன் ஏன்' என்ற கேள்விகள் சிறுவன் பீமின் தலைக்கு..
₹0
Showing 193 to 204 of 252 (21 Pages)