Menu
Your Cart

உதய்சங்கர்

ஒரு விளக்கும் இரண்டு கண்களும்இருளை பயத்துடன் கடந்து செல்லும் ஒருவன் சத்தமாய் பாடல் பாடிக் கடப்பதைப் போன்றதே சமூகம் குறித்த நம்பிக்கையை படைப்பாளன் எழுதுவது! அன்பென்றோ, புரிதல் என்றோ அறம் சார்ந்த முன் மொழிதலேதான் படைப்பாளன் வைக்கும் ஒற்றைத் தீர்வாகின்றது. தன்னை அச்சுறுத்தும் நெருக்கடிகளிலிருந்து எழுத்..
₹48 ₹50
நட்சத்திரம் விழும் நேரத்தில்மனதின் பரிசுத்தம் வேண்டுகிற குரல்தான் கிரேஸியின் கதைகளுக்கு அடியில் ஓடுகிற நதி. மனித மனதில் இன்னும் கரையாமல் தேங்கியிருக்கும் கசடுகளின் கீறல்கள் இந்தக் கதைகள். நினைவின் தடாகத்தில் மிதக்கும் கசடுகளின் பாசி கிழித்து மனிதரைப் பரிசுத்தமாக்க பகிர்ந்து கொள்ளும் சொற்களால் முடிகி..
₹57 ₹60
Showing 1 to 2 of 2 (1 Pages)