By the same Author
இந்தநூலில் இடம்பெற்றுள்ள பதிவுகள் வெறுமனே கட்டுரைகளா? சிறுகதைகளுக்கான சிறுவிதைகளா அல்லது நடு இரவில் அடர் கனவின் இடையில் எழுந்து எழுதிவிட்டு தூங்கிய துண்டுப்பகடிகளா - என்று எதுவுமே தெரியவில்லை. புனைவுக்கும் புனைவில்லாத்தன்மைக்கும் இடையில் எழுத்துக்கள் என்னை இழுத்து விளையாடிய இனிய தருணங்கள் என்றுகூட ச..
₹143 ₹160
இது எனது முதலாவது சிறுகதைத்தொகுதி "அமீலா". சிறுகதைகள் என்றால் இப்போதெல்லாம் எழுதவருபவர்களை சிக்னல்போட்டு நிறுத்தி கதைகளை தலைகீழாக புரட்டிப்போட்டு பிதுக்கிப்பார்த்து 'கழிவிரக்கம் காணாது. குடலிறக்கம் போதாது' - என்று விமர்சனத்துண்டுகளை எழுதித்தந்து மருந்துக்கடைகளுக்கு அனுப்பிவிடுகிறார்கள். 'ஆழ்மனதில் அ..
₹124 ₹130
மனிதன் பிறக்கும்போது தாயின் ஸ்பரிசம்தான் முதலில் கிடைக்கிறது. அடுத்தது தாய் மண்ணின் ஸ்பரிசம். ஒருவர் எந்த நிலைக்குச் சென்றாலும் உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் சொந்த மண்ணின் மீதான பாசம் பட்டுப்போகாது. ஆனால் தங்கள் சொந்த மண்ணை விட்டு இன்னோர் நாட்டில் அகதிகளாக வாழ்வது என்பது பெரும்துயரம். உள்நாட்டுப..
₹190 ₹200