Publisher: உயிர் பதிப்பகம்
சுற்றுச்சூழலா? வளர்ச்சியா? என்ற கருத்துப்போர் இன்று சூடுபிடித்துள்ளது இன்றைய சூழலில் இந்தியா சுற்றுசூழல் பாதுகாப்பு என்ற சுமையை கடக்க முடியுமா? என்ற கேள்வி எழுவது தவிர்க்க இயலாது. அதற்காக அதிகாரத்திடமும் சட்டத்தை மதிக்காதவர்களிடமும் அறிவியலைத் தங்கள் சுய நலத்திற்குப் பயன்படுத்துகின்றவர்களிடம் சூழலைப..
₹95 ₹100
Publisher: உயிர் பதிப்பகம்
நகரத்தில் வாழும் உயிரினங்களின் மீது எனக்கு எப்போதுமே ஆர்வம் உண்டு இந்த காட்டுயிர்கள் இயற்கை எவ்வாறு நகரத்தின் தாக்கங்களையும் தாண்டி வாழ்கின்றது என்பதற்கான ஒரு சாட்சியாகவே உள்ளன சென்னையின் வேட்டைக்கார ஆந்தைகள், வான் வெளியின் புலிகள், இரு கட்டுரைகளும் இதற்கு எடுத்துக்காட்டுகள்..
₹95 ₹100
Publisher: உயிர் பதிப்பகம்
“செய்திகள்தான் மனிதனைச் செயல்பாட்டுக்கு இழுக்கின்றன; சமூகத்தை இயக்குகின்றன. இழப்பையும் இழப்பின் கால வழியையும் அறிந்துகொண்ட சமூகமனம், இழந்ததை மீட்டுக்கொள்ள எத்தனிக்கும், அதற்கான வழிமுறைகளை உருவாக்கிக்கொள்ளும். மனித வரலாறு இதைத்தான் திரும்பத் திரும்பச் சொல்கிறது. இழப்பின் வலியை உணர்தலே மக்கள் இயக்கத்த..
₹219 ₹230