வறீதையா ஒவ்வொரு கடற்கரையிலும் கால் நனைக்கும்போது ‘தான் பிரம்மாண்டத்தின் ஒரு பகுதி’ எனப் பூரிப்புடன் பதிவு செய்கின்றார்….’துறையாடல்’ தமிழகக் கடற்கரையின் பண்பாட்டியல் வரைபடம், காலப் பெட்டகம்; தமிழகக் கடற்கரையைப் புரிந்துகொள்ள விரும்பும் எவருக்கும் நம்பகமான அறிவுக் கருவூலம்...
₹1,045 ₹1,100
தொண்டி-குறிப்புகள் : இந்த கடல்ல எத்தன பேருன்னாலும் என்ன தொழில் வேணுன்னாலும் செய்யலாம்,ஆனா இழுவைமடி இழுக்கக் கூடாது அப்படீன்னா ஒரு சட்டத்த இந்த அரசாங்கம் கொண்டு வந்தச்சுன்னு வையுங்க- மீனவண்,இனி பொறக்கப் போற மீனவன் எல்லோருமே தப்பிச்சுக்கிர்லாம் ..
₹48 ₹50
கடல் நிகழ்த்திச் சென்ற சுனாமியைத் தொடர்ந்து நிலம் நிகழ்த்திய கருணை சுனாமி தான் தமிழகக் கடலோர மக்களுக்குப் பெருந்துயரத்தை இழைத்தது.மீனவர் வாழ்கையை சமவெளி மனிதர்கள் புரிந்து கொண்டிருக்கவில்லை. அரசுகளின் கொள்கைகளும் பெருந்திட்டங்களும் மீனவர்களின் பாரம்பரிய வாழிடங்களையும் வாழ்வாதாரத்தையும் குறிபார்க்கின..
₹133 ₹140
மன்னார் கண்ணீர்க் கடல் - வறீதையா கான்ஸ்தந்தின் (இராமேஸ்வரத் தீவு மீனவர்கள்):மன்னார்க் கடலில் சோற்றுக்கும்இரத்தத்துக்கும் இடையில் ஒருசமன்பாடு திணிக்கப்பட்டுள்ளது.பூர்வகுடி மீனவர்களின் வாழ்வாதாரம்கடலோடு தொடர்பற்ற பெரும்முதலாளிகளிடம் சிக்கிகொண்டது.அரசியல் கட்சிகளும் ஊடகங்களும்மீனவத் தலைமைகளும் இந்த முத..
₹114 ₹120
மூதாய் மரம் - வறீதையா கான்ஸ்தந்தின் :( பழங்குடியினர் வாழ்வியல்)கடல் பழங்குடி வாழ்வின் அடிப்படைத் தகுதி விழிப்புநிலை. ஒரு பழங்குடி மனிதன்வேட்டைக் களத்தில் தன் முழுஉடலையும் புலன்களாக்கிக்கொள்கிறான். களத்தில்தன்னைத் தற்காத்துக்கொண்டுசிறந்த வேட்டைப்பெறுமதிகளுடன் குடிலுக்குத்திரும்புகிறான். கடலைப்பொழுது..
₹76 ₹80
கடலை எழுதுதல்…கடல் தமிழ்வாசகனுக்கு அந்நியமானது. கடலை எழுதியே தீரவேண்டும் என்னும் முனைப்புக் கொண்ட படைப்பாளிகள் இல்லாமையே இதற்குக் காரணம்.கடலின் தன்மை மீனவனிடம் படிந்து கிடக்கிறது. மீனின் உத்திகளை வென்று, அதை கொன்றெடுப்பதில் உள்ளது அவனது இருத்தல். எதிர்ப்படும் அனைத்தையும் மேற்கொண்டாக வேண்டும் என்ற இன..
₹171 ₹180
வேளம் ( உரையாடும் தமிழ் நெய்தல்)உரையாடலை குறிக்கும் நெய்தல் நிலத்தின் வட்டாரச் சொற்கள் வேளம், ஒச்சியம், தூப்பம் இழப்பையும் அதன் காலவழியையும் கண்டறியும் சமூக மனம் இழந்ததை மீட்டுக்கொள்ள எத்தனிக்கும், அடையாளத்தை மீள நிறுவிக் கொள்ளும். இழப்பின் வலியை நெய்தல் இளைஞர்கள் உணர்ந்துக்கொள்ள திணை நிலத்தின் உள்ள..
₹95 ₹100
“செய்திகள்தான் மனிதனைச் செயல்பாட்டுக்கு இழுக்கின்றன; சமூகத்தை இயக்குகின்றன. இழப்பையும் இழப்பின் கால வழியையும் அறிந்துகொண்ட சமூகமனம், இழந்ததை மீட்டுக்கொள்ள எத்தனிக்கும், அதற்கான வழிமுறைகளை உருவாக்கிக்கொள்ளும். மனித வரலாறு இதைத்தான் திரும்பத் திரும்பச் சொல்கிறது. இழப்பின் வலியை உணர்தலே மக்கள் இயக்கத்த..
₹219 ₹230