Menu
Your Cart

நீ மட்டும் போதும் நறுமணா

நீ மட்டும் போதும் நறுமணா
-5 %
நீ மட்டும் போதும் நறுமணா
சுசீலா மூர்த்தி (ஆசிரியர்)
₹143
₹150
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
'பேரமைதியைப் பதிவு செய்யும் கிளைகளில் செஞ்சிலந்தி மாயவாழ்வை நெய்கிறது' என்கிறார் சுசீலா மூர்த்தி. அந்த செஞ்சிலந்தியும் மாயவாழ்வும் அவரும் அவரது கவிதைகளும்தாம். உடல்-மனம் இரண்டுக்கும் இடையிலான சதுரங்க விளையாட்டில் அதன் கறுப்பு வெள்ளைக் காய்களாக நகர்கின்றன சுசீலா மூர்த்தியின் சொற்கள். ’நீ மட்டும் போதும் நறுமணா’ என்கிற வரி, ’மூச்சே நறுமணமானால் யாருக்குப் பூ வேண்டும்?’ என்று கேட்ட அக்கமகாதேவியின் ஒளியில் மின்னி மறைகிறது. மழையிருட்டில் முட்செடிகளில் படபடக்கும் இந்தக் கவிதைகளில் தவிக்கும் ஒரு ஜீவிதத்தை எளிதாகக் கடந்து போக இயலவில்லை மின்மினிகளைப் போல. - கவிஞர் பழநிபாரதி
Book Details
Book Title நீ மட்டும் போதும் நறுமணா (Nee mattum pothum narumana)
Author சுசீலா மூர்த்தி
ISBN 9789391367770
Publisher வாசகசாலை பதிப்பகம் (Vasagasalai Publications)
Year 2023
Edition 1
Format Paper Back
Category Poetry | கவிதை, 2023 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author