Menu
Your Cart

கடவுளின் கதை(உலக மதங்களின் வரலாறு)

கடவுளின் கதை(உலக மதங்களின் வரலாறு)
-5 % Out Of Stock
கடவுளின் கதை(உலக மதங்களின் வரலாறு)
அருணன் (ஆசிரியர்)
₹1,188
₹1,250
FREE shipping* (within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

கடவுளின் கதை(உலக மதங்களின் வரலாறு) - அருணன் :( 5 - part's)

மனிதகுலம் நடந்து வந்த பாதையை எத்தனை முறை திரும்பிப் பார்த்தாலும் அலுக்கப்போவதில்லை. மகா கலைஞர்களின் கற்பனைகளைவிட மனித குல வரலாறு பெரும் அதிசயங்களைக் கொண்டது. அதிலொன்றுதான் கடவுள். யுக மாறுதலானது ஒற்றைக் காரணியைக் கொண்டதா? ஒன்றுக்கு மேற்பட்டதைக் கொண்டதா? பல காரணிகளில் ஒன்றுதான் அஸ்திவாரத்தைப் புரட்டிப்போடுகிறதா? அப்படியெனில் இதர காரணிகளின் பங்களிப்பு என்ன? ஒரு யுகத்தில் நடந்தது போலவே அடுத்த யுக மாறுதலும் வெறும் கூறியது கூறலா? அல்லது அதற்கென்று சில சிறப்புக் கூறுகள் உண்டா? உண்டு என்றால் அவை என்ன? முந்தைய யுக மாறுதல்களின் அதே கணக்கின் படிதான் தற்போதைய யுகம் நடப்புக்கு வந்ததா? அல்லது இதற்கென்று தனித்த அம்சங்கள் உண்டா? அனைத்திற்கும் மேலாகத் தற்போதைய யுகம் எப்போது முடிவுக்கு வரும்? அதற்கான உந்துசக்திகள் என்னவாக இருக்கும்?...கடவுளின் இருப்பு நிச்சயமற்றது என்பது நிச்சயமாகிறது. மிஞ்சிய கேள்வி இன்னும் எவ்வளவு காலம் இந்தப் பேச்சு அடிபடப்போகிறது? நூலாசிரியர் அருணனின் இந்தக் கேள்விகளுக்கு அவரின் விளக்கம் இந்நூலுள் அடங்கியிருக்கிறது.

Book Details
Book Title கடவுளின் கதை(உலக மதங்களின் வரலாறு) (Kadavulin kathai)
Author அருணன் (Arunan)
Publisher வசந்தம் வெளியீட்டகம் (Vasantham Veliyitakam)
Pages 2600
Published On Feb 2015
Year 2018
Edition 04
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

பண்பாட்டு வெளி பன்முகப் பார்வை - அருணன் :வரலாற்றுப் பூர்வமாகவும் அறிவியல் பூர்வமாகவும் பண்பாட்டைப் புரிந்துகொள்ள,நிதானமும் பக்குவமும மிக்க ஓர் அணுகுமுறை தேவை என்பதை உணர்ந்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்,கலைஞகள் சங்கம் தமிழ்ப்பண்பாடு குறித்த ஆழமான ஆய்வுக்கட்டுரைகளிலிருந்து தேர்ந்தெடுத்து முதல் கட்ட..
₹190 ₹200
தர்மமும் சங்கமும் புத்தர்புத்தரைப் போல எதிரிகள், சீடர்கள் இருசாரராலும் ஒருங்கே பிரித்துக் கூறப்படுகிறவர் வேறு யாரும் இல்லை. வேத மதத்தை எதிர்த்துப் புறப்பட்டவரை ஒரு வேதவாதி என்று சித்தரிக்கிறார்கள். கடவுளே இல்லை என்றவரை ஒரு கடவுளாக்கி வழிபடுகிறார்கள். புத்தர் எனும் சந்திரனை மறைக்கும் கருமேகங்களை விலக..
₹114 ₹120
மண்ணுக்கேற்ற மார்க்சியம் - அருணன் :மண்ணுக்கேற்ற மார்க்சியம் என்பதை இரண்டுவிதமாக உணர்ந்து கொள்ள வேண்டும். ஒன்று, மார்க்கிச்யத்தின் அடிப்படைக்கூறுகள் தமிழகம் உள்ளிட்ட இந்தியமண்ணுக்கும் பொருந்தக் கூடியதே. இரண்டு, இந்த மண்ணுக்கென்று சில தனித்துவமான தன்மைகள் இருப்பதால், அவற்றுக்கேற்ப மார்க்சியத்தைப் பிரய..
₹380 ₹400
சங்கர மடத்தின் உண்மை வரலாறு - அருணன் :ஆதிசங்கரர் நிறுவியதாகாஞ்சி மடம்?பரமாச்சாரியார் சந்திரசேகரேந்திரர்ஆலயப் பிரவேச இயக்கத்தை ஆதரித்தார?எதிர்த்தாரா? ஒரே சமயத்தில் மூன்றுசங்கராச்சாரியார்கள் எப்படி?ஜயேந்திரர் மடத்திலிருந்துகாணாமல் போனது ஏன்?அவரின் வாக்கு '' தெய்வ வாக்கா?''வருணாசிரம வாக்கா?காஞ்சி நிகர்..
₹48 ₹50