Menu
Your Cart

கவிதையும் கத்தரிக்காயும்

கவிதையும் கத்தரிக்காயும்
-4 % Out Of Stock
கவிதையும் கத்தரிக்காயும்
விக்ரமாதித்யன் (ஆசிரியர்)
₹86
₹90
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

கவிதையும் கத்தரிக்காயும்

தன் கவிதையைப் பற்றி ‘ கனவு போல, ஒரு காலும் தீராத ஒளியும் இருளும் போல’ என சுய மதிப்பீடாய்ச் சொல்வதில் உண்மை இருக்கிறது. கவிதை என்பது ஒருவித கனவு நம் மனம் எழுதுகோல் மூலம் காகிதத்தில் காணும் கனவு , அது ஒருகாலும் தீராத ஒளியும் இருளும் போல், தெளிவற்றும்  தெளிவிழந்தும் மயங்கி நிற்கும் அப்படி இருந்தால்தான் அது கவிதையாக முடியும். இத்தகைய கிறக்க நிலை கொண்ட கவிதைகளுக்கே ஆயுள் அதிகம் மீறி மீறி போய்க்கொண்டே இருப்பவன் கவிஞன். அவன் பிரபஞ்ச ரகசியங்களை நோக்கி போய்க் கொண்டே இருப்பான். திரும்ப வரமாட்டன் தன் நிலைக்கு விக்ரமாதித்யனையும் கவிதைகளையும் பிரிக்க முடியாது அவர்தான் கவிதை: கவிதைதான் அவர்.

Book Details
Book Title கவிதையும் கத்தரிக்காயும் (Kavithaiyum Kaththarikaayum)
Author விக்ரமாதித்யன் (Vikramaadhithyan)
Publisher நக்கீரன் பதிப்பகம் (Nakkeeran Pathipagam)
Pages 144
Year 2014
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

தீயின் விளைவாகச் சொல் பிறக்கிறதுநக்கீரன் குடும்பத்தின் தொடக்கக்கட்டத்தில் பங்கு பெற்றிருந்தவர் கவிஞர் விக்ரமாதித்யன் எனும் நம்பிராஜன். இன்று அவரது பன்முகத்தன்மை கவிஞராக, எழுத்தாளராக, விமர்சகராக, திரைக்கலைஞராக விரிவடைந்திருக்கிறது. எனினும், தனது பழைய பாசறையை அவர் மறக்கவில்லை. பாசறையும் அவரை மறக்கவில்..
₹95 ₹100
ருத்ர பூமிகவிஞர் விக்ரமாதித்யன் - சொதி மணக்கும் நெல்லைப் பூமியில் தவழ்ந்த இவருக்குப் பெற்றோர் சூட்டிய பெயர் நம்பிராஜன். எழுத்துலகில் பயணித்தபோது, ‘ விக்ரமாதித்யன்’ ஆனார். கவிஞர், எழுத்தாளார், பத்திரிகையாளார், விமர்சகர், நடிகர் என பல அவதாரங்களைக் கொண்ட இவரை ‘ ஒர் அவதார புருஷர்’ என்றும் சொல்லலாம். இவர..
₹119 ₹125
நின்ற சொல்கவிஞர்கள் தங்களுக்கான உலகத்தைத் தாங்களே படைத்துக்கொள்கிறார்கள். அவர்களின் உலகத்திற்குள் வாசகர்கள் நுழையும்போது புதிய புதிய அனுபவங்களைப் பெறுகிறார்கள். நவீனக் கவிதை உலகில் தவிர்க்க முடியாதவராக முத்திரை பதித்துள்ள கவிஞர் விக்ரமாதித்யன் தன்னுடைய கவிதை உலகத்தைப் புதுமையான முறையில் படைத்தளிக்கு..
₹95 ₹100
மாயம் செய்யும் கவிதைதாமிரபரணி நதிபாயும் நெல்லை பூமியில் தவழ்ந்த இவர். 17 கவிதைத் தொகுப்புகள், இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் 10-க்கும் மேற்பட்ட  கட்டுரைத் தொகுப்புகள் என இதுவரை 30-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.  கவிஞர் விக்ரமாதித்யனிடமிருந்து இன்னும் பல கவிதை குறித்த கட்டுரைத் தொகுப்புகள் வெள..
₹143 ₹150