Menu
Your Cart

யாப்பு வெளியீடு

குடக்கூத்து
-5 %
கல்லும், முள்ளுமாக இருந்த நிலத்தை கூராக்கி விவசாய நிலமாக்கியவர்கள், சண்முகா நதியின் நீர் வளத்தை முழுமையாக பயன்படுத்தும் அளவிற்கு நீர் மேலாண்மை செய்த அறிவிற்குச் சொந்தக்காரர்களாக இருந்தபோதும், இன்று வாழ்ந்த சுவடுகளை மறந்து, உரிமைகளை இழந்து, அடிமைத் தொழில் செய்யும் நிலையில் வாழ்ந்து வருகிறார்கள். பூர்..
₹152 ₹160
கூத்தாடிகள் விடுதி
-4 %
தாயக நிலத்திலிருந்து புலம்பெயர்ந்து வேறு வேறு நிலப்பரப்புகளில் வாழும் ஈழத்தமிழர்களின் வாழ்வியல் வலியும் தவிப்பும் நிறைந்தது. கடந்த காலத்தியத் தாயக அனுபவங்களும், புலம்பெயர் நிலத்தின் நிகழ்கால அனுபவங்களுமாய் ஈரடுக்குத் தன்மையோடுதான் புலம்பெயர் ஈழத்தமிழர்களின் கலை இலக்கியப் படைப்புவெளிகள் உயிர்ப்போடு த..
₹86 ₹90
சாதியற்ற சமூகம் உருவாகுமென நம்புகிறேன்
-4 %
தமிழ்ச் சமூகத்தின் அறிவுச்செயல்பாட்டுத் தளத்தில் மிகத்தீவிரமாக இயங்கியவர்களுள் அறிஞர் தொ.பரமசிவன் குறிப்பிடத்தக்கவர். தமிழின் செவ்வியல் மரபுகளில் காணலாகும் பண்பாட்டுப் பொருண்மைகளைத் தமிழியல் ஆய்வுகளாக எடுத்துரைக்கும் போக்கிலிருந்து அறிஞர் தொ.பரமசிவன் அவர்களது பேச்சுகளும் எழுத்துகளும் வேறாகவே இருந்தன..
₹48 ₹50
சோ.தர்மன் வாழ்வும் படைப்பும்
-5 %
தமிழ் நிலத்தின் கரிசல் வட்டார மனிதர்களின் வாழ்வியலையும், சமூக மற்றும் நில வரைவியலையும் தமது படைப்புகளின் வாயிலாக உயிர்ப்புடன் புலப்படுத்திக்கொண்டிருப்பவர் எழுத்தாளர் சோ.தர்மன் அவர்கள். எழுத்தாளர் சோ.தர்மன் அவர்களது வாழ்வியல் பின்புலத்தையும், அவரது படைப்புகளில் விரிந்து கிடக்கும் படைப்புலக மனிதர்களி..
₹152 ₹160
தொலந்துபோன கூத்தாடி
-5 %
ஜெயித்தவனின் முகம் மட்டும் நம் கண்களுக்கு பூதக் கண்ணாடியாய் பிரதிபலிப்பதை நம்பி எண்ணற்ற பேர் வந்து கொண்டே இருக்கிறார்கள். இன்னும் வந்த வண்ணம் இருப்பார்கள் நூற்றில், ஆயிரத்தில் லட்சத்தில் யாரோ ஒருவரை மட்டுமே தன் இருக்கையில் அமரச் செய்து அழகு பார்க்கிறது இந்த சினிமா. அவனை மட்டுமே தமது ஆஸ்தானவனாய் எண்ண..
₹152 ₹160
Showing 13 to 24 of 34 (3 Pages)