Menu
Your Cart

யாருக்காக இந்த மணி ஒலிக்கிறது | For Whom the Bell Tolls

யாருக்காக இந்த மணி ஒலிக்கிறது | For Whom the Bell Tolls
யாருக்காக இந்த மணி ஒலிக்கிறது | For Whom the Bell Tolls
-5 %
யாருக்காக இந்த மணி ஒலிக்கிறது | For Whom the Bell Tolls
யாருக்காக இந்த மணி ஒலிக்கிறது | For Whom the Bell Tolls
யாருக்காக இந்த மணி ஒலிக்கிறது | For Whom the Bell Tolls
₹855
₹900
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
FREE shipping* (within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
‘யாருக்காக இந்த மணி ஒலிக்கிறது’ 1940களில் எர்னெஸ்ட் ஹெமிங்வே எழுதிய மிகப் புகழ்பெற்ற புதினம் ஆகும் .ஹெமிங்வே யின் படைப்புகளிலேயே மிகச் சிறந்தது என அவரின் சரிதையை எழுதிய “ஷெப்ரே மெர்ஸ்” இந்நாவலைப் பற்றிக் குறிப்பிடுகிறார். இதுவரை போரைப் பற்றி எழுதப்பட்ட நாவல்களில் மிகச் சிறந்தது இதுதான். எந்த வகையில் பார்த்தாலும் இது ஒரு சிறந்த புத்தகம். போரைப் போன்ற ஒரு அதீத சூழ்நிலையில் ஆண்களும் பெண்களும் எவ்வாறு சிந்திப்பார்கள் நடந்துகொள்வார்கள் என்பதைக் குறித்து ஆழ்ந்த நேரடித் தகவல்களை இது தருகிறது. சண்டை, காதல், வீரம், சோகம், புதிர் என்ற அனைத்தும் இதில் நிரம்பியுள்ளது. சுருங்கச் சொல்வதெனில் இது சிறந்த வாசிப்பனுபவத்தைத் தருகிறது.
Book Details
Book Title யாருக்காக இந்த மணி ஒலிக்கிறது | For Whom the Bell Tolls (yaarukaga-indha-mani-olikiradhu-1110022)
Author எர்னெஸ்ட் ஹெமிங்வே (Ernest Hemingve)
Translator சி. சீனிவாசன் (C.Seenivasan)
ISBN 9788192868073
Publisher எதிர் வெளியீடு (Ethir Veliyeedu)
Pages 760
Published On Dec 2013
Year 2014
Category Novel | நாவல், Translation | மொழிபெயர்ப்பு, Classics | கிளாசிக்ஸ்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

எது எப்படியாயினும், காற்று நமது நண்பன் என்று நினைத்தான். அதன்பின் 'சில வேளைகளில்" என்று சேர்த்துக்கொண்டான். மேலும், நமது நண்பர்களையும், எதிரிகளையும் உள்ளடக்கிய பரந்த கடலும் நமது நண்பன்தான். படுக்கையும் கூடத்தான். என்று நினைத்தான். படுக்கை எனது நண்பன்; வெறும் படுக்கை. படுக்கைதான் மிகச் சிறந்த நண்பன்...
₹114 ₹120