Menu
Your Cart

யானைகளைக் கண்டிராத ஃப்ளமிங்கோக்கள்

யானைகளைக் கண்டிராத ஃப்ளமிங்கோக்கள்
-5 %
யானைகளைக் கண்டிராத ஃப்ளமிங்கோக்கள்
த.விஜயராஜ் (ஆசிரியர்)
₹114
₹120
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
விஜயராஜ் கவிதைகளில் பச்சை அப்பிக் கிடக்கும் பசும் காட்டில் ஓடும் மலை ஓடைகளில் மான் புழுக்கைகள் மணம் வீசுகின்றன. காட்டு வழியில் பழுதாகி நிற்கும் வாகனங்களில் குரங்குகள் கையெழுத்திடுகின்றன. சூரியனைச் சூடின்றி கட்டி வைத்திருக்கிறது சிலந்தி. கிளிகள், அணில்கள் தங்கள் எச்சில் சுவையோடு தானமிடுகின்றன. மரமேற அஞ்சும் சிறுவனுக்கு ஆகாயத்தின் கனிகளை, தேனடை கடிகாரத்தில் நொடிகள் பாடுகின்றன. திசை கிழிய தெறித்து ஓடுகின்றன காட்டுப்பன்றிகள், நாக்கில்லா கோயில் மணி உள்ளிருந்து தலைகீழாய்ப் பார்க்கிறது பல்லி. ஆடுகள் அந்தி சூரியனை தும்மி தெறிக்க வைக்கின்றன. யானைகள் இவர் கவிதைகளில் நாற்பத்தொன்பது இடங்களில் வந்து போகின்றன. - கவிஞர் ஜெ.பிரான்சிஸ் கிருபா
Book Details
Book Title யானைகளைக் கண்டிராத ஃப்ளமிங்கோக்கள் (Yanaigalaik kandiratha)
Author த.விஜயராஜ்
Publisher வாசகசாலை பதிப்பகம் (Vasagasalai Publications)
Published On Mar 2021
Year 2021
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author