Menu
Your Cart

ஏன்? எப்படி? எப்போது?

ஏன்? எப்படி? எப்போது?
-9 %
ஏன்? எப்படி? எப்போது?
சூடாமணி (ஆசிரியர்)
₹41
₹45
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
கடவுளோடு விவாதிக்கும் கந்தசாமி பிள்ளையாக மாறுவார். வண்ணதாசனின் “நிலை” கதையின் கோமுவாக மாறி, நம்மை அழ வைப்பார். வண்ணநிலவனின் “பிரயாணம்” கதையின் நமச்சிவாயம் பிள்ளை தாத்தாவாக ஆகி சிரிக்கவும் வைப்பார். சிறார் கதைகளை மட்டுமின்றி, தமிழ் இலக்கியத்தின் ஆகச்சிறந்த படைப்பாளிகளின் கதைகளை சொல்லும் மாணவியாகவும் திகழ்கிறார் சூடாமணி. இவரது முதல் படைப்பு ‘அம்மாவைத் தேடி’ – இரா.நாறும்பூநாதன்
Book Details
Book Title ஏன்? எப்படி? எப்போது? (Yen? Eppadi? Eppodhu?)
Author சூடாமணி
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Pages 40
Year 2023
Edition 1
Format Paper Back
Category Children Books| சிறார் நூல்கள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

தனது பத்தாவது வயதில் முதல் சிறுகதையை எழுதியவர் சூடாமணி. கொரோனா கொடுத்த கொடை இது. ஒரு இருண்ட காலத்தில், புத்தக வாசிப்பில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட காலத்தில், புத்தக வாசிப்பில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட சூடாமணிக்கு, தானே சிறுகதைகள் எழுத வேண்டும் என்ற வேட்கை பிறந்தது. மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் மாணவிய..
₹18 ₹20