Menu
Your Cart

இட ஒதுக்கீடு உரிமை போராட்ட வரலாறு

இட ஒதுக்கீடு உரிமை போராட்ட வரலாறு
New -7 %
இட ஒதுக்கீடு உரிமை போராட்ட வரலாறு
கொளத்தூர் மணி (ஆசிரியர்)
₹14
₹15
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இட ஒதுக்கீடு என்பது ஒரு வறுமை ஒழிக்கும் திட்டமும் அல்ல: வேலை வாய்ப்பை உண்டாக்கித் தருகிற திட்டமும் அல்ல. இருக்கிற வேலைகளுக்கு இருக்கிற இடங்களைப் பகிர்ந்து கொள்கிற ஒரு ஏற்பாடு, அதற்கு முன்னால் அது வகுப்புவாரி உரிமையாக, வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமாகத் (Proportional Representation) தான் இருந்தது. தமிழ்நாட்டில் நூறு இடங்களும் பகிர்ந்து வழங்கப்பட்டன. இதற்கு நமக்கு எண்பது ஆண்டு வரலாறு உண்டு. தமிழ்நாட்டில் 1920ஆம் ஆண்டிலிருந்து இட ஒதுக்கீடு இருந்து வந்தது. அதற்கும் முன் கோல்ஹாப்பூர் போன்ற சிற்றரசுகள் 1902 ஆம் ஆண்டிலேயே அறிமுகப்படுத்தினார்கள். மைசூர் சிற்றரசும் 1921இல் இட ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தியது. ஆனால் பிரிட்டீஷ் இந்தியாவில் தமிழ்நாட்டில்தான், சென்னை மாகாணத்தில் தான் அந்த இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வந்தது. நடைமுறைக்கு வந்த அந்த இடஒதுக்கீடு, சென்னை மாகாண அரசு கொண்டு வந்த இட ஒதுக்கீடு சென்னை மாகாண அரசில் இருக்கிற பணிகளுக்கு, கல்வி நிலையங்களுக்கு மட்டுமில்லை, பெரியார் போன்ற புரட்சியாளர்களின் போராட்டத்தின் காரணமாக அது மத்திய அரசுப் பணிகளுக்கும் விரிவாக்கப்பட்டது
Book Details
Book Title இட ஒதுக்கீடு உரிமை போராட்ட வரலாறு (Ida othukeetti urimai poratta varalaru)
Author கொளத்தூர் மணி
Publisher பார்த்திபன் வெளியீடு (Parthiban Veliyeedu)
Pages 36
Year 2024
Edition 2
Format Paper Back
Category திராவிட அரசியல், Essay | கட்டுரை, Social Justice | சமூக நீதி

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha