ஒருவர் தான் கேட்டு, கண்டு, கற்று, பட்டு உணர்ந்தவற்றுள், இதைப் பிறருக்கும் உரைக்க வேண்டும் என்று உள்ளுணர்வில் ஒரு தெறிப்பு ஏற்படும்போதுதான். அங்கே இலக்கியம் முளைக்கிறது. இப்படிப்பட்ட இலக்கியத்தில் மூன்றாம் தமிழாம் நாடக வகைமை உணர்ச்சிப் பெருக்கு நிறைந்தது.
விரும்பும் காணொளிகளை எளிமையாகக் காண்பதற்கான ..
₹109 ₹115
Showing 1 to 1 of 1 (1 Pages)