உலகத்தின் மர்மங்களை ஆராயும் பஷீரின் நாவல்கள் எளியவை. அழகானவை நாடோடிப் பாடல்களைப் போன்றவை விணையின் இனிய நாதத்தின் கவர்ச்சி அவரது வாக்கியங்களில் தென்படுகின்றது. கிராமத்து வீடு ஒன்றையே பரந்த உலகமாக சித்திரிக்கும் பஷீரின் 'பாத்தும்மாயுடே ஆடு' அவரது குடும்பக் கதை அதில் வரும் பாத்திரங்கள் அவருடைய சகோதரர்,..
₹162 ₹170
Showing 1 to 1 of 1 (1 Pages)