-5 %
Out Of Stock
1948 சனவரி 30
திருவாரூர் அர.திருவிடம் (ஆசிரியர்)
₹119
₹125
- Edition: 125
- Year: 2011
- Page: 208
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
“எந்தக் கலையாக இருந்தாலும் எந்த இலக்கியமாக இருந்தாலும் அது லட்சோப லட்சம் மக்களிடம் பேசக்கூடியதாக இருக்க வேண்டும்’’ – என்பது மகாத்மா காந்தியின் வாக்கு.
“உன்னிடம் கவிதை என்னும் பொன் இருந்தால் வாழ்க்கை என்னும் உரைகல்-ல் அதைத் தேய்த்துப் பார்’ – என்பது மகாகவி அல்லாமா இக்பால் வாக்கு.
இவைகளை உறுதிமொழியாகக் கொண்டு தமது எழுத்துப் பயணத்தைத் தொடங்கியவர் சபீதாஜோசப்.
எழுத்து நடையில் எளிமை, சொல்லும் விஷயத்தில் சமூகத்துக்கு ஒரு மெசேஜ். இதுதான் இவரது பாணி.
1989-இல் பத்திரிகையாளராக வாழ்வை தொடங்கினார். தமிழகத்தின் பல முன்னணி இதழ்கள் மூலம் அறியப்பட்டவர். பல ஆண்டு அனுபவத்தை எழுத்தாக்க “நக்கீரன்’ வாசல் திறந்து விட்டது.
2006-இல் எழுத்தாளராக “பெரியார் 100′, “காமராஜர் 100′, “அண்ணா 100′, “கலைஞர் 100′, “எம்.ஜி.ஆர். 100′, “சிவாஜி 100′, “கண்ணதாசன் 100′, “கலைவாணர் 100′, “ரஜினி 100′, “கமல் 100′ என்று நூறுகளில் தமது படைப்பு பணியைத் தொடர்ந்தார்.
| Book Details | |
| Book Title | 1948 சனவரி 30 (1948 January 30) |
| Author | திருவாரூர் அர.திருவிடம் (Thiruvaaroor Ara.Thiruvitam) |
| Publisher | நக்கீரன் பதிப்பகம் (Nakkeeran Pathipagam) |
| Pages | 208 |
| Year | 2011 |
| Edition | 125 |
| Format | Paper Back |
| Category | History | வரலாறு, Gandhism | காந்தியம் , Essay | கட்டுரை |