Menu
Your Cart

க.ஸ்ரீதரன்

கணினியின் மென்பொருள்களில் பிளாஷ் எனும் மென்பொருளும் ஒன்று. இந்த மென்பொருளின் உதவியால் ஒளிப்புள்ளிகளால் உருவாக்கப்பட்ட ஒளிப்படங்களை அசைவூட்டுப் படங்களாக ஆக்க முடியும். இந்த அசைவூட்டுப் படங்கள் மேம்படுத்தப்பட்டு வரைபட உத்தி எனத் திரைத்துறையில் பயன்படுத்தப்படுகிறது.இந்த பிளாஷ் எனும் மென்பொருள் பற்றிய ச..
₹162 ₹170
இந்த புத்தகம் TALLY - இல் உள்ள பெருமளவு வசதிகளை முழு நீள விளக்கங்களுடன் உதாரணங்களுடனும் விளக்க முற்பட்டுள்ளது. மேலும் புத்தகத்தின் முதற்பாகம், கணக்குப் பதிவியலை விளக்குகின்றது. TALLY என்பது பல விவரங்களை உள்ளடக்கியது. அதனை முழுவதுமாகப் பயன்படுத்துவதின் மூலமே அற்ந்துக்கொள்ள இயலும். இந்தப் புத்தகம் TAL..
₹171 ₹180
இந்தப் புத்தகத்தில் PC - யின் பல பாகங்கள் விவரிக்கப்பட்டு, அதன் செயல்பாடுகளும் விளக்கப்பட்டுள்ளன...
₹95 ₹100
கணிதம் என்பது நமது அனைவரது வாழ்க்கையிலும் ஒன்றாகக் கலந்த இயலாகும். குறிப்பாக நாம் அன்றாடம் பயன்படுத்தும் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் போன்ற அனைத்தும் கணித முறைகளின் அடிப்படையாகும். இந்த புத்தகத்தில் இந்த அடிப்படையான முறைகளை, நாம் அன்றாடம் உபயோகிக்கும் முறைகளை சற்று வித்தியாசமாக ஆனால் வேகமா..
₹133 ₹140
யூனிக்ஸ் என்பது ஒரு மாபெரும் கடல். அக்கடலிருந்து ஒரு சில முத்துக்களை எடுப்பது போன்று யூனிக்ஸிலிருந்து மிகவும் தேவையான அடிப்படையான விவரங்களை தொகுத்து இங்கு வழங்கியுள்ளார் இந்நூல் இரு பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தில் ஒரு சாதாரண உபயோகிப்பாளர் என்ன கட்டளைகள் அறிந்திருக்க வேண்டும் என்பதை ..
₹86 ₹90
இந்நூலில் மாஹாலஷ்மி மந்திரங்களும், பூஜை முறைகளுக்கும், மஹாலஷ்மி திருமேனி அழகையும், லஷ்மி தந்திரத்திலும் ஸ்ரீ ஸீக்தத்திலும் உள்ள நாமவறியுடன் ஆசிரியர் எழுதியுள்ளார்...
₹57 ₹60
இந்த நூல் 32 பத்திகளாகப் (அடிவைப்பு) பிரிக்கப்பட்டு, மிக எளிய பழகு தமிழில் விளக்கப்பட்டுள்ளது, மேய்ச்சலுக்குச் சென்ற தாய்ப்பசு கன்றின் ஞாபகம் வர மாலை நேரத்தில் விரைவாக கன்றிடம் ஒடி வருவது போல பாதுகையும் சித்திரகூடத்திலிருந்து ( ராமனிடமிருந்து) அயோத்திக்கு ஓடிவந்ததை படிக்கும்போது, மகாதேசிகரின் கற்பனை..
₹285 ₹300
ஸ்ரீமந் நாராயணீம் என்பது ஸ்ரீமத் பாகவதத்தின் சாரத்தை மிகவும் அழகாகவும் சுருக்கமாகவும் சுவையாகவும் கூறுவதாகும். இதனை சுமார் 1580-ஆம் ஆண்டில் ஸ்ரீநாராயண பட்டத்ரி என்பவர் இயற்றினார். இதனை இயற்றிய இடமானது பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் குருவாயூர் ஆகும். அங்கு உள்ள ஸ்ரீ குருவாயூரப்பனின் சந்நிதியிலேய..
₹238 ₹250
Showing 1 to 8 of 8 (1 Pages)