Menu
Your Cart

ஸ்ரீ தேவநாத சுவாமிகள்

ஆதியும் அவனே! அந்தமும் அவனே! அன்றைய பிரம, விஷ்ணுவிலிருந்து இன்றைய மகான்கள் வரை ஈர்த்து நிற்பது திருவண்ணாமலை என்கிற அருணாசலம். எத்தனையோ அற்புதங்களின் உறைவிடம். அவற்றையும், அவற்றில் ஒளிந்து கிடக்கிற தத்துவங்களையும் அழகுறச் சொல்வது 'அருணாசல புராணம்.' சைவ எல்லப்ப நாவலர் (திருமலை நாயக்கரின் காலத்தவர்) என..
₹45 ₹50
கந்தரநுபூதி மனவியல் உண்மைகளைத் தன்னுள் அடக்கிய ஒரு மகத்தான நூல். மந்திரம், தந்திரம், அதன் பிரயோகம் என மூன்றும் கொண்டது. 'கல்' போன்ற நெஞ்சுடையாரும் கரைந்துருக, தன்னை வந்து அடைந்தார்க்கு ஆறுமுகன் தயை (அருள்) புரிகின்றான். அந்த மேலோனுக்கு யாம் செஞ்சொற்பொருளுடன் செய்தளிக்கும் லை சிறப்புற, ஐந்து கரம் படை..
₹45 ₹50
பாபாஜி என்றழைக்கப்படும் நாகராஜ் சித்தர் நெறியின் முக்கியத்துவத்தை செகத்துககு உணர்த்தியவர். அவர் - நேற்று இருந்தார், இன்றும் இருக்கிறார், நாளையும் இருப்பார். அது சாசுவத உண்மை. தலைமுறைதோறும் மனித குலம் தழைத்தோங்க, சமுதாய மாற்றங்களைக் கொண்டுவர பாடுபடுவோரின் மனதில் புகுந்து அவர் இயக்குகிறார். அவரைப் போன..
₹63 ₹70
'உலகத்தின் இதயம் அண்ணாமலை' என்பார் மகரிஷி ரமணர். பெரியவர்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும், அனுபவித்துச் சொல்வார்கள். ஒரு முறை நேரில் சென்று வந்தால் புரியும். அருணாசலேஸ்வர தரிசனமும், கிரிவலமும் வாழ்நாள் முழுக்க ஒரு மறக்க வியலாத இனிய நினைவாய் நெஞ்சில் பதியும். ஓர் உன்னத அனுபவத்திற்கு உங்களைத் தயார்..
₹54 ₹60
ஸ்ரீ ரமணரின் முழு வாழ்வு சரிதமும், உபதேசித்த ஞானமொழிகளும் விட்டு விடாமல் தொகுக்கப்பெற்ற ஞானக் கருவூலம். இந்நூலில் சிற்றூரில் பேரொளியாய், காதில் விழுந்த மனதில் பதிந்து, தாய் அன்பு அலையாகி, அம்மா நீ எங்கே,, மகிழ்ச்சி, என மொத்தம் 23 தலைப்புகளில் எழுதியுள்ளார் இந்நூலின் ஆசிரியர்...
₹63 ₹70
பதினெண் சித்தர்கள் யார், யார் என்பதில், பெயர்ப்பட்டியலில், அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் உண்டு. சித்தர்கள் மரபில் முதலாமவர் அகத்தியரா, நந்திதேவரா? வள்ளலாருடன் அந்த மரபு முடிகிறதா, தொடர்கிறதா? இப்படி அநேக சர்ச்சைகள். நமக்கு சர்ச்சைகள் தேவை இல்லை, சித்தர்களின் சாதனைகள் தாம் முக்கியம். யோகமும், ஞான..
₹63 ₹70
புராணங்கள் வெறும் கட்டுக்கதைகளல்ல, பொழுது போக்காய் எழுதப்பட்டதோ, படிக்கப்படுவதோ அல்ல. நாம் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளை அவை வலியுறுத்தும், நல்வாழ்வின் இரகசியங்களை வெளிப்படுத்தும். மனிதர்கள் எப்போதெல்லாம் தர்மத்திலிருந்து, தடம்புரண்டு அதர்மத்தில் தங்களை அழித்துக் கொள்ள முற்படுகிறார்களோ அப்போதெல்ல..
₹72 ₹80
Showing 1 to 7 of 7 (1 Pages)