Menu
Your Cart

இந்தியப் பெருஞ் சித்தர்கள் ஆறு பேர்

இந்தியப் பெருஞ் சித்தர்கள் ஆறு பேர்
-4 % Out Of Stock
இந்தியப் பெருஞ் சித்தர்கள் ஆறு பேர்
₹67
₹70
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
பாபாஜி என்றழைக்கப்படும் நாகராஜ் சித்தர் நெறியின் முக்கியத்துவத்தை செகத்துககு உணர்த்தியவர். அவர் - நேற்று இருந்தார், இன்றும் இருக்கிறார், நாளையும் இருப்பார். அது சாசுவத உண்மை. தலைமுறைதோறும் மனித குலம் தழைத்தோங்க, சமுதாய மாற்றங்களைக் கொண்டுவர பாடுபடுவோரின் மனதில் புகுந்து அவர் இயக்குகிறார். அவரைப் போன்ற மற்ற சித்தர்கள் ஐவரைப் பற்றியும் இந்நூல் கூறுகிறது. வாழ்வை மேம்படுத்திக்கொள்ள, ஆன்ம முன்னேற்றம் அடைய விரும்புகிற ஒவ்வொருவர் கையிலும் இருக்க வேண்டிய நூல் இது. சித்தர் நெறியின் மூலம் தன்னை அறியவும், முழுமை பெறவும் இந்நூலைப் படியுங்கள், பாதுகாத்து வையுங்கள். இது உங்களுக்கு மட்டுமல்ல, உங்கள் சந்ததியினருக்கும் சிறந்த வழிகாட்டி.
Book Details
Book Title இந்தியப் பெருஞ் சித்தர்கள் ஆறு பேர் (Indhiya Perunj Siddhargal Aarupaer)
Author ஸ்ரீ தேவநாத சுவாமிகள் (Sri Thevanaadha Suvaamikal)
Publisher நர்மதா பதிப்பகம் (Narmadha Padhipagam)
Pages 160

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author