Menu
Your Cart

ஸ்ரீ கருடபுராணம்

ஸ்ரீ கருடபுராணம்
-5 % Out Of Stock
ஸ்ரீ கருடபுராணம்
₹57
₹60
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
பகவான் நாராயணனே கருடனாக அவதரித்தார். பிரளயம் முடிந்தபின் ஓர் அண்டம் தோன்றி இரண்டு பாகமாக உடைந்தது. ஒன்று விண்ணாகியது, மற்றொன்று மண்ணாகியது. அவ்வமயம் அதிலிருந்து ஒரு பறவை (அதாவது கருடன்) வடிவில் ஸ்ரீமந் நாராயணன் தோன்றினார். திருமாலின் நாபிக் கமலத்திலிருந்து தோன்றிய பிரம்மன் செய்வதறியாமல் திகைத்திருக்க, கருடன் (பறவை) வடிவில் இருந்த பகவான் 'தப, தப' என்று ஒலிசெய்ய, அதுகேட்ட பிரம்மன் திருமாலை எண்ணித் தவம் செய்யப் பகவான் தோன்றி அவரை 'ஆக்கல்' எனப்படும் படைப்புத்தொழிலை அதாவது சிருஷ்டியைச் செய்யுமாறு ஆஜ்ஞாபித்தார்.
Book Details
Book Title ஸ்ரீ கருடபுராணம் (Sri Garuda Puranam)
Author நாராயண கிருஷ்ணமாச்சார்யர் (Naaraayana Kirushnamaachchaaryar)
Publisher நர்மதா பதிப்பகம் (Narmadha Padhipagam)
Pages 128

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

"போற்று பாகவ தமெனச் சொல்லுமிப் புராணம் ஆற்றல் சேர்ந்தசொற் றொடை பதி னெட்டி னாயிரமே" 'பரம பாகவதம்' என்பது வடமொழியில் ஸ்ரீ வேத வியாச முனிநவர் அருளிய பதினெண் புரணங்களுள் ஒன்றாகும். இது திருமாலுக்குரிய புராணங்கள் நான்கனுள் ஒன்று. ஏனைய மூன்றும் கருட புராணம், நாரதீய புராணம், விஷ்ணு புராணம் என்பன. 'பாகவதம்'..
₹456 ₹480