Menu
Your Cart

பன்னிரு ஆழ்வார்களின் திவ்விய வரலாறு

பன்னிரு ஆழ்வார்களின் திவ்விய வரலாறு
-4 % Out Of Stock
பன்னிரு ஆழ்வார்களின் திவ்விய வரலாறு
₹48
₹50
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
திருமாலின் ஒப்புயர்வற்ற பேரழகில் ஈடுபட்டு அவனுடைய திருக்கல்யாண குணங்களில் ஆநந்தங் கொண்டு பக்திப் பெருவெள்ளத்தில் ஆழ்ந்தவர்களை “ஆழ்வார்கள்” என்கிறோம். தேன் என இனிக்கும் மணக்கும் திவ்வியப் பிரபந்தங்களை இயற்றியருளிய ஆழ்வார்களைப் பற்றி அறிந்துக் கொள்ள் இந்நூல் உதவுகிறது.
Book Details
Book Title பன்னிரு ஆழ்வார்களின் திவ்விய வரலாறு (Panniru Azhvaargalin Dhivvya Varalaru)
Author எம்.நாரயணவேலுப் பிள்ளை (Em.Naarayanavelup Pillai)
Publisher நர்மதா பதிப்பகம் (Narmadha Padhipagam)
Pages 144

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

விவரணை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைக் குறிக்கும் வெண்பா ஒன்று உள்ளது: "நாலடி நான்மணி நானாற்பது ஐந்திணைமுப் பால்கடுகங் கோவை பழமொழி - மாமூலம்  இன்னிலை காஞ்சியுடன் ஏலாதி என்பவே  கைந்நிலையோடு ஆங்கீழ்க் கடைக்கு" இந்த வெண்பாவின் பின் இரண்டு அடிகளில் பாட பேதம் இருப்பதால் 18-அ இன்னிலை என்றும், 18-ஆ கைந்நிலை..
₹67 ₹70
விவரணை இந்நூலில் ஐம்பெரும் காப்பியங்களான 1. சிலப்பதிகாரம் 2. மணிமேகலை 3. சீவக சிந்தாமணி 4. வளையாபதி 5. குண்டலகேசிகளின் கதைச் சுருக்கமும் எளிய உரைநடைத் தமிழில் அதனுடைய உட்பொதிவுகளையும் எழுதியுள்ளார் இந்நூலின் ஆசிரியர். இந்தப் பகுதியில் உள்ள நூல் ஒவ்வொன்றும் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கபடுகின்றது. முதல்..
₹114 ₹120