Menu
Your Cart

பட்டினத்தார் வாழ்வும் வாக்கும்

பட்டினத்தார் வாழ்வும் வாக்கும்
-4 % Out Of Stock
பட்டினத்தார் வாழ்வும் வாக்கும்
₹48
₹50
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
காவிரிப் பூம்பட்டினத்தில் குபேரனது அம்சமாய் தோன்றியவர் பட்டினத்தார். இயற்பெயர் திருவெண்காடர் என்பது. அப்பட்டினத்தில் சிவநேசச் செல்வராகிய சிவநேச குப்தருக்கும் ஞானக்கலை என்பவருக்கும் மகனாக அவதாரம் செய்தவர். பட்டினத்தார் என்ற பெயருடன் இருவர் இருந்ததாக ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். முதலாமவர் கி.பி. பன்னிரெண்டாம் நூற்றாண்டினர். இவர் செய்த ஐந்து நூல்களும் சைவத்திரு முறைகள் பன்னிரண்டனுள் பதினோராம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளன. இரண்டாமவர் பதினாறாம் நூற்றாண்டினர். இவர் செய்த 'திருப்பாடல் திரட்டு' என்னும் நூல் தனியாக வெளிவந்துள்ளது. இவருடைய வாழ்க்கை வரலாறும், நூல்களின் சிறப்பு அம்சங்களும் இந்நூலில் விவரமாய் எழுதப்பட்டுள்ளன.
Book Details
Book Title பட்டினத்தார் வாழ்வும் வாக்கும் (Pattinathar Vaazhvum Vaakkum)
Author எம்.நாரயணவேலுப் பிள்ளை (Em.Naarayanavelup Pillai)
Publisher நர்மதா பதிப்பகம் (Narmadha Padhipagam)
Pages 96

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

விவரணை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைக் குறிக்கும் வெண்பா ஒன்று உள்ளது: "நாலடி நான்மணி நானாற்பது ஐந்திணைமுப் பால்கடுகங் கோவை பழமொழி - மாமூலம்  இன்னிலை காஞ்சியுடன் ஏலாதி என்பவே  கைந்நிலையோடு ஆங்கீழ்க் கடைக்கு" இந்த வெண்பாவின் பின் இரண்டு அடிகளில் பாட பேதம் இருப்பதால் 18-அ இன்னிலை என்றும், 18-ஆ கைந்நிலை..
₹67 ₹70
விவரணை இந்நூலில் ஐம்பெரும் காப்பியங்களான 1. சிலப்பதிகாரம் 2. மணிமேகலை 3. சீவக சிந்தாமணி 4. வளையாபதி 5. குண்டலகேசிகளின் கதைச் சுருக்கமும் எளிய உரைநடைத் தமிழில் அதனுடைய உட்பொதிவுகளையும் எழுதியுள்ளார் இந்நூலின் ஆசிரியர். இந்தப் பகுதியில் உள்ள நூல் ஒவ்வொன்றும் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கபடுகின்றது. முதல்..
₹114 ₹120