Menu
Your Cart

கே.எஸ்.பதஞ்சலி ஐயர்

ஒரு மனிதன் என்ன தான் துவிர முயற்சி மேற்கொண்டாலும், கடுமையாக உழைத்தாலும் அவனுடைய விருப்பம் அல்லது ஆசை நிறைவேறுவதற்கு அவனது ஆற்றலுக்கு மேற்பட்ட ஒரு சக்தியின் கருணை தேவைப்படுகிறது என்பது விளங்குகிறது. அந்தச் 'சக்தி'யைத்தான் கடவுள் என்று நாம் நம்புகிறோம். நாம் செய்யக்கூடிய எந்த முயற்சியும் தீவிரமான மன ஒ..
₹67 ₹70
9000க்கும் மேற்ப்பட்ட நட்சத்திரப் பொருத்தத்துடன் இந்து பெயர்கள், கிறிஸ்துவப்பெயர்கள், இஸ்லாமியப் பெயர்களும் நிறைந்த பயனுள்ள நூல்..
₹95 ₹100
இந்நூலில் பல தோஷங்களுக்கும், பல ஆபத்துக்களுக்கும் மந்திர உச்சாடனம் சொல்லப்பட்டு 1008 முறை அதை சொல்லி 'உரு'வேற்ற வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. பாம்பு கடிக்க வரும்போது எப்படி 1008 முறை சொல்வது? கடிக்க வரும் அந்த நேரத்தில்தான் சொல்ல வேண்டும் என்பதில்லை. முன்பே உருவேற்றி மனதில் மந்திர சக்தியை தேக்கி..
₹57 ₹60
வியாபாரம் விருத்தியடைய எதிரிகளின் சூழ்ச்சி, இடையூறுகளை மீறி வாடிக்கையாளர் தமது கடையை நோக்கிப் படையெடுக்கச் செய்ய சிவ சம்புவராகி இயந்திரத்தை தயார் செய்து பூஜையில் வைத்து வழிபட வேண்டும். செம்பு, வெள்ளி அல்லது பஞ்சலோகத்தில் ஆன ஏதாவது ஒரு தகட்டில் யந்திர உருவத்தைத் தெளிவாக வரைந்து கொள்ள வேண்டும். வழக்கம..
₹67 ₹70
60 படங்களுடன் திருத்தப்பட்ட எளிய தமிழ்ப் பதிப்பு..
₹76 ₹80
தெய்வத்திடம் நம்பிக்கையையும், சக மனிதர்களிடம் நேசத்தையும், தன்னில் வீர உணர்ச்சியையும் விளைவிக்குமாறு எழுந்ததே விக்கிரமாதித்தன் கதைகள் போன்ற பழங்கால கதைகள். மன்னன் விக்கிரமாதித்தன் வீரத்திற்கும் பெருந்தன்மைக்கும் உதாரண புருஷனாக விளங்குகிறான்; அமைச்சன் பட்டியோ மனித பலத்தையும், பலவீனத்தையும் நுணுகி அறி..
₹219 ₹230
Showing 1 to 6 of 6 (1 Pages)