Menu
Your Cart

உங்கள் ஈ.எஸ்.பி ஆற்றல்களைப் பெருக்கிக் கொள்ளுங்கள்

உங்கள் ஈ.எஸ்.பி ஆற்றல்களைப் பெருக்கிக் கொள்ளுங்கள்
-5 % Out Of Stock
உங்கள் ஈ.எஸ்.பி ஆற்றல்களைப் பெருக்கிக் கொள்ளுங்கள்
₹76
₹80
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
நம்முள்ளேயே இருக்கும் மகத்தான சக்தியை விழிக்க வைத்து, பயன் பெற்றிட ஒர் அரிய மனோ தத்துவ வழிகாட்டி. அதிசிய சக்தியால் நடக்கக்கூடியதை முன் கூட்டியே உணர்ந்துக்கொள்ள முடியும். வரக்கூடிய ஆபத்துகளை முன்கூட்டியை ஞானிகள் உணர்ந்து தெரிந்து கொண்டு எச்சரித்தும் இருக்கிறார்கள். புராணங்களில் இத்தகைய ஞானிகள் ஞான திருஷ்டியால் பலவிதமான அற்புதச் செயல்களைச் செய்தும் மக்களுக்கும் இராஜாக்களுக்கும் முன்கூட்டியே வரக்கூடிய ஆபத்துகளைப் பற்றி எச்சரித்தும் இருப்பதைக் காணலாம். இத்தகைய சக்தியைத்தான் மேலை நாட்டினர் ஈ.எஸ்.பி என்று சுருக்கமாக அழைக்கிறார்கள்.
Book Details
Book Title உங்கள் ஈ.எஸ்.பி ஆற்றல்களைப் பெருக்கிக் கொள்ளுங்கள் (Ungal E.S.P Aatralgalai Perukki Kollungal)
Author என்.தம்மண்ண செட்டியார் (En.Thammanna Settiyaar)
Publisher நர்மதா பதிப்பகம் (Narmadha Padhipagam)
Pages 160

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

ஐங்கோணம் ஒரு கணக்குப்படி வரையப்பட்டிருக்கிறது. ஆனால் அளவுகள் எதுவும் இல்லை. ஒவ்வொரு கோணத்துக்குள்ளும் ஒவ்வொரு எழுத்துகளை எழுதி வைத்திருக்கிறார்கள். "இந்த ஐந்து எழுத்துகளுக்குப் பின்னால் ஒரு மர்மமே பொதிந்துள்ளது. அவற்றைத் தெரிந்து கொள்ள நீங்கள் க - உ - ரு - எ - அ என்ற இந்த ஐந்து எழுத்துகளைப் பற்றித் ..
₹76 ₹80
சகல காரிய சித்தியளிக்கும் தமிழ் வேத மந்திரங்கள்சகல காரிய சித்தியளிக்கும் தமிழ் வேத மந்திரங்களாகிய திருமுறைகளின் பெருமைகளை எழுத வேண்டுமானால் எமக்கு அதற்கான அறிவு ஆற்றல் குறைவே. இப்பாடல்களை இயற்றிய நாயன்மார்கள் இறைவனின் அவதார புருஷர்களாக பூமியில் பிறந்து சைவம் தழைக்க அரும்பெரும் தொண்டினைச் செய்து இறைவ..
₹57 ₹60
அருளும் பொருளும் தரும் வாஸ்து சாஸ்திரங்களும் விளக்கங்களும் 275 படங்களுடன்..
₹247 ₹260
ஐந்து பூதங்களிலேயே பிரதானமானது காற்று, காற்றின் வழியாக ஆகாச சக்தியாகிய பிராண சக்தி உடலில் பரவி உடலை இயக்குகிறது. காற்றின் வழியாக ஒளிமயமான தேயு சக்தி உடலில் பரவி சரீரத்தில் வேலை செய்கிறது. காற்றின் வழியாக அப்பு சக்தி சரீரத்தில் பரவி உடலில் இயங்குகிறது. காற்றின் வழியாக பிருதிவி சக்தி உடலில் பரவி சரீரத..
₹114 ₹120