Menu
Your Cart

Due to the recent Chennai Book Fair, publishers are currently on leave, causing a delay in dispatching orders. We expect operations to return to normal after January 28th. We apologize for the inconvenience

ஸ்ரீ பகவத்

கர்மவினை, பாவ புண்ணியம் உண்டா? 'கிரகங்களுக்கு சக்தி உண்டா? விதியை வெல்ல முடியுமா? இவை அனைத்துக்கும் அறிவியல் பூர்வமான விளக்கமும், தேவையான தீர்வையும் கொடுத்து தன்னம்பிக்கையை வழங்குகிறது இந்நூல்...
₹95 ₹100
நோபல் பரிசுக்குத் தகுதியான நூல் இதுவென்று இந்நூலைப் படித்த பேரறிஞர்கள் பலரும் கூறுகின்றனர். பரிசு கிடைக்கின்றதோ இல்லையோ. நீங்கள் படித்துப் பாதுகாக்க வேண்டிய நூல் இது என்பது மட்டும் உண்மை...
₹57 ₹60
ஆன்மாவை ஏன் துறக்க வேண்டும்? ஆன்மாவாக இருத்தல் என்றால் என்ன? நம்மை விடுவிக்க வந்த ஆன்மீகத் தத்துவங்கள் நம்மையே சிறைப்படுத்தி விட்டன. இப்போது நம்மை வழி நடத்த வந்த தத்துவங்களிலிருந்து கூட நாம் விடுபட்டாக வேண்டியுள்ளது...
₹95 ₹100
உலகின் பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள இந்நூல், இந்த நூற்றாண்டின் பகவத் கீதையாக வெளிவந்துள்ளது...
₹95 ₹100
நமக்கு ஏற்படும் துயரங்களைத் தாழ்வாக மதிப்பிடவேண்டாம். அவை அனைத்தும் அளப்பரிய ஆற்றலைத் தம்மகத்தே கொண்டுள்ளன. அதனை அடையாளம் கண்டு புரிந்துகொள்வோர்... அனைத்துத் துயரங்களிலிருந்தும் ஒட்டுமொத்தமாக, விடுதலை பெறுகின்றனர். இன்பங்கள் ஒருவனைப் பித்தனாக்கும். துன்பங்கள் ஒருவனைப் புத்தராக்கும்...
₹238 ₹250
உபாதை அற்ற உடல், இயங்குவது தெரியாமல் இயங்குகிறது. முரண்பாடற்ற மனம், இயங்குவது தெரியாமல் இயங்குகிறது. அது உணர்வற்று இருக்கிறது...
₹238 ₹250
சோம்பலுற்று சும்மா இருப்பது சரியாகுமா ? சுதந்திரமடைந்து சும்மா இருப்பதுதான் சிறப்பு! பலருக்கு ஞானத் திறவுகோலாக அமைந்திருக்கிறது...
₹67 ₹70
புற வெளி அக ஒளியாய் மாறுகிற போது, திசைகள் காணாமற் போய்விடுகின்றன. திக்குத் திசைகளற்ற அகண்ட வெளியில் பயணம் செய்யச் சாதாரண மனம் ஒப்புக் கொள்ளாது. ஆனால் இவர் பயணம் மேற்கொண்டிருக்கிறார். இதைப் படிக்கையில் நம்மையும் ஓர்பரவசம் தொற்றிக்கொள்கிறது...
₹143 ₹150
ஜென் கதைகள், ஜென் கவிதைகள் என்று பல வந்துவிட்டன. அவை கதைகளா அல்லது புதிர்களா அல்லது கடி ஜோக்குகளா என்று கேட்பது போல் அமைந்துள்ளன. அந்தக் கதைகள் என்ன சொல்ல வருகின்றன என்பதில் தெளிவான விளக்கம் இல்லாததுபோல் அமைந்துவிட்டன. முடிவுக்கு வராத கதைகளைப் போல் அமைந்துவிட்டன. ஆகவே ஒவ்வொருவரும் அவர்களது கோணத்த..
₹95 ₹100
நமது மன உணர்ச்சிகள் யாவும் முடிந்து போன கனவுகளே. முடிந்து போன கனவுகளை எதிர்த்து எவராவது போராடுவார்களா ? உங்கள் உணர்ச்சிகளை எதிர்த்துப் போராடாமல் அப்படியே ஏற்றுக் கொள்வது தான் உங்களை முழுமையாக ஏற்றுக் கொள்வதாகும். உங்களை முழுமையாக ஏற்றுக் கொள்ளும் போது உங்கள் உணர்ச்சிகள் அனைத்தும் மலர்வடைகின்றன. ..
₹38 ₹40
ஞான விடுதலை: யாவரும் எளிதல் அணுகும் வகையில் எளிமையும் இனிமையும் தெளிவும் நிறைந்தவராக இருப்பதால் வருபவரிகளின் ஜயத்தைத் தெளிவித்து, தான் பெற்ற இன்பத்தை ஞானத்தை இவ் வையகமும் பெற வேண்டும் என்ற அடிப்படையான உணர்வோடு வழிகாட்டி இந்நூலின் ஆசிரியர் எழுதியுள்ளார்...
₹57 ₹60
இந்நூலில் உரையாடியவர்களில் பலர் தற்போது ஞானிகளாக வாழ்ந்து வருகிறார்கள். நம்பக்கூடிய செய்தியாகத் தோன்றாவிட்டாலும் இதுதான் நடைமுறை உண்மை!..
₹143 ₹150
Showing 1 to 12 of 25 (3 Pages)