Menu
Your Cart

Due to the recent Chennai Book Fair, publishers are currently on leave, causing a delay in dispatching orders. We expect operations to return to normal after January 28th. We apologize for the inconvenience

ஸ்ரீ பகவத்

தியானம் என்பது நம் அனைவர் வாழ்விலும் இரண்டறக் கலந்து விட்டது. ஆன்மீகத்தில் உள்ளவர்கள் மட்டுமின்றி சராசரி மனிதர்களும் தியானம் பழகி வருகின்றார்கள். "டென்ஷனா? மனக்கவலையா? - தியானம் பழகி வா," என்று மருத்துவர்கள் ஆலோசனை கூறுகிறார்கள். தியானம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் இந்த நாளில், தியானத்த..
₹114 ₹120
தியானங்கள் பலவற்றில் திளைத்த சிலர் இந்நூலின் தலைப்பைக் கண்டு பதறியிருக்கின்றனர். "ஞானம் பெறத்தானே தியானம்? தியானத்தை விட்டுவிட்டால் ஞானம் எப்படி சாத்தியம்?" எனக்குழம்பி இந்நூலையும் புறக்கணித்து விட்டனர். ஆனாலும் அவர்களது உள்ளுணர்வின் தூண்டுதலால் இந்நூைைலப் பெற்று. அவர்கள் எதைத் தேடினார்களோ அதனையும..
₹238 ₹250
உங்களுடைய தியானத்தைத் தெரிந்து கொண்ட பிறகு தான் தியானம் என்றால் என்ன என்பதே எனக்குத் தெரிந்தது. இதற்கு முன்பெல்லாம் தியானம் என்ற பெயரில் எனக்கு நானே சண்டை தான் போட்டு வந்திருக்கின்றேன் என்பதும் ' இப்போது தான் தெரிகிறது. பல அமைப்புகளில் - பல லட்சங்களைக் கட்டணமாக வாங்கிக் கொண்டு கற்றுக் கொடுக்கப்படும்..
₹143 ₹150
"எதிர்காலம் என்னும் மாயைதான் நம்மை இருட்டுக்குள் வைத்துள்ளது. ஆகாயம் என்பது முடிவில்லாத ஒன்று என்பது அறிவியல் உண்மை. முடிவில்லாத ஆகாயத்தை நம்மால் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாது. முடிந்தால் கற்பனை செய்துதான் பாருங்களேன்! முடிவைத் தேடும் மனதே, பிரச்சினைகளுக்குக் காரணமாக அமைந்து விடுகிறது."..
₹48 ₹50
கள்ளங் கபடமற்ற இயல்பு நிலையில் இருக்கக் கற்றுக் கொள்வோம் : கடமையில் அறிவைச் செலுத்தி உயர்ந்திடுவோம்...
₹190 ₹200
ஞானியரை வணங்குவது சிறப்பல்ல! நீங்களே ஞானியாவதுதான் சிறப்பு ! தனி ஒருவர் ஞானம் பெறுவதே இமாலய சாதனையாகக் கருதப்படும் நிலையில், ஸ்ரீ பகவத் ஐயா அவர்களால் ஞானம் பெற்றவர்கள் பலர். திறந்த மனதுடன் வாருங்கள் ! நீங்களும் ஞானியாகலாம்...
₹95 ₹100
நான் இருக்கிறேனா என்ற ஐயம் எவருக்குமே ஏற்படுவதில்லை. இறைவன் இருக்கிறானா இல்லையா என்பது நேரடியாக நமக்குத் தெரியாது. தெரிந்தவர்களைக் கேட்டுதான் ஒரு முடிவுக்கு வர முடியும். நான் இருக்கிறேனா இல்லையா என்பதை எவரிடமும் கேட்டுத் தெரிந்துகொள்ளத் தேவையில்லை.நான் இருக்கிறேன் என்ற இருப்புணர்வுதான் நிதர்சனமான மெ..
₹190 ₹200
ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறையே. மலரும் அரிதான மலர் இது ! புத்தருக்குப் பிறகு. இயற்கை வழங்கிய பரிசுதான் பகவத் பாதையாக மலர்ந்துள்ளது! பனிமலை சிகரங்களிலிருந்து புறப்பட்ட இந்தப் பாதை, சமவெளியையும் அடைந்து, நம் அனைவரது இல்லங்களையும், வசந்தமாக்க வந்துள்ளது. இம்மலரை உங்கள் வரவேற்பறைக்கு மட்டும் எடுத்துச் ..
₹190 ₹200
கட்டளைகள் என்ற பெயரில் நாமும் நடத்தை விதிமுறைகள் சிலவற்றை ஏற்படுத்தி உள்ளோம். அவற்றை நாம் நமது வாழ்வில் செயல் படுத்துவோமேயானால் நம்முடைய வாழ்வும் சிக்கலின்றி சிறந்து விளங்கும். இந்தக் கட்டளைகளை தங்கள் வாழ்க்கையில் பரிசீலித்துப் பார்த்த பலரும் பயனடைந்து வருகின்றனர்...
₹57 ₹60
கத்தியின்றி, ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது என்றதைப்போல உலக சமாதானத்தையும், பொருளாதாரத் தன்னிறைவையும் கொண்டு வரும் புதிய அணுகுமுறை ஒன்றை அறிமுகம் செய்துள்ளது இந்த நூல்...
₹10 ₹10
மனம் குறித்து நுட்பமான புரிதல் கொண்ட ஒரு ஞானி! உளவியல் ரீதியாகவும், ஆன்மிக அடிப்படையிலும் ஸ்ரீ பகவத் விளக்கும் மனம் பற்றிய கோட்பாடுகள் உலகில் எவராலும் விளக்கப்படவில்லை என்று கூறும் அளவிற்கு இவருடைய சொற்பொழிவுகளும், எழுத்தும் தனித்துவமானவை. 'மனதைப் புரிந்துகொள்வதும், ஞானமும் ஒன்றுதான். அதற்கான தனிப் ..
₹95 ₹100
Showing 13 to 24 of 25 (3 Pages)