Menu
Your Cart

நாலு பேரு சிரிச்சா எதுவுமே தப்பில்ல

நாலு பேரு சிரிச்சா எதுவுமே தப்பில்ல
-100 % Out Of Stock
நாலு பேரு சிரிச்சா எதுவுமே தப்பில்ல
கே.ஜி.ஜவர்லால் (ஆசிரியர்)
₹0
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
தனது வாழ்வையும் எழுத்தையும் நகைச்சுவை உணர்வோடு நகர்த்தும் ஜவர்லால் எழுத்துலகுக்கு எழுத்தாளர் 'சாவி'யால் அறிமுகமானவர். இவரது சிறுகதைகள் குமுதம் இதழில் வெளிவந்துள்ளன. நாவல் வடிவில் 'சிலப்பதிகாரம்', 'கதைகளின் வழியே ஜென்' உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட இவரது படைப்புகள் வெளிவந்துள்ளன. சர்ச்சைக்குரிய ஆங்கில நாவலான 'லஜ்ஜா'வை தமிழில் மொழிபெயர்த்தவரும் இவரே. தினமலர் ஞாயிறு சிறப்புப் பதிப்பில் தொடராக வெளிவந்த நகைச்சுவைக் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். படித்து சிரிப்பவர்களைப் பார்த்து ரசிப்பவர் இவர். இவரை இவரே வென்று கொண்டிருப்பார் சிரிப்பில்.
Book Details
Book Title நாலு பேரு சிரிச்சா எதுவுமே தப்பில்ல (Naalu Peru Sirichchaa Ethuvume Thappilla)
Author கே.ஜி.ஜவர்லால் (Ke.Ji.Javarlaal)
Publisher சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam)
Pages 152
Year 2017

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

ஸட்ரெஸ், அதாவது மன அழுத்தம், ஏன் ஒருவர் ஸ்ட்ரெஸ்ஸுடன் ஜாலியாக வாழவேண்டும்? அந்த ஸ்ட்ரெஸ் இல்லாவிட்டால் இன்னும் ஜாலியாக வாழலாமே? கொரோனா வந்தபோது அதை எதிர்த்துப் பார்த்து, இரண்டே மாதங்களில் எல்லாரும் சொல்ல ஆரம்பித்தார்கள், ‘கொரோனாவுடன் வாழப் பழகவேண்டும்' என்று. ஸ்ட்ரெஸ்ஸும் அப்படித்தான். மன அழுத்தம் ..
₹152 ₹160