நீங்கள் உங்களை வேளாளர்கள் என்று அழைத்துக் கொள்ள ஆசைப்படுகிறீர்கள். வன்னியர்கள் தங்களை சத்திரியர்கள் என அழைத்துக்கொள்ள ஆசைப்படுகிறார்கள். செட்டியார்கள் வைசியர்கள் என அழைத்துக்கொள்ள ஆசைப்படுகிறார்கள். இதெல்லாம் எதற்காக? நீங்களே உங்களை தாழ்மைப்படுத்திக் கொள்வற்கு ஒப்பாகிறதே என்றால் "என்னய்யா! இப்பொழுது..
₹38 ₹40
பெண் விடுதலை குறித்து அன்றைய குடியரசு இதழ்களில் பெரியார் எழுதிய கட்டுரைகள், "பெண் ஏன் அடிமையானாள்" என்ற தலைப்பில் நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளது. கற்பு, காதல், திருமணம், மறுமணம், விதவைகளின் நிலைமை, பெண்களுக்கான சொத்துரிமை, கர்ப்பமாகத் தடை, விபச்சாரம் என அத்தனை நிலைகளிலும் பெண் எவ்வாறு பாதிக்கப் படுகிறா..
₹95 ₹100
இந்த நூல், பெண்கள் சமூகத்தில் அடிமைப்படுத்தப்பட்ட வரலாற்று, சமூக மற்றும் பண்பாட்டு காரணங்களை துணிச்சலுடன் கேள்வி எழுப்புகிறது.
பெண் விடுதலை, சமத்துவம் மற்றும் சமூக நீதி குறித்து பெரியாரின் தீவிர சிந்தனைகளை வாசகனுக்கு அறிமுகப்படுத்தும் ஒரு முக்கியமான சிந்தனை நூல்.
பெண்சாதிகாரத்தின் வேர்களைப் புரிந்து..
₹142 ₹149
Showing 1 to 8 of 8 (1 Pages)