Menu
Your Cart

சோக வரலாற்றின் வீர காவியம்

சோக வரலாற்றின் வீர காவியம்
-5 % Available
சோக வரலாற்றின் வீர காவியம்
தா.பாண்டியன் (ஆசிரியர்)
₹143
₹150
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

சோக வரலாற்றின் வீர காவியம்

1970களில் ஜனசக்தியில் வெளிவந்த தா.பா.வின் கட்டுரைகள் என்றும் வாழும் வகையைச் சார்ந்தது. அதனால்தான் இந்தக் கட்டுரைகள் புதிய புதிய அர்த்தங்களையும் புதிய செய்திகளையும் சொல்லி நிற்கின்றன.


தோழர் தா.பாண்டியன் எழுதும் அரசியல் கட்டுரைகளில் கூட வள்ளுவர், கம்பன், பாரதி, பாரதிதாசன் போன்ற தமிழகப் படைப்பாளிகளிலிருந்தும் உலகப் படைப்பாளிகளின் படைப்புகளிலிருந்தும் மேற்கோள்களை எடுத்தாண்டு தன்னுடைய கட்டுரைகளுக்கு வலுச்சேர்த்திருப்பது வியக்க வைக்கிறது.


                                                                                                                          கே.ஜீவபாரதி

     


Book Details
Book Title சோக வரலாற்றின் வீர காவியம் (Soga Varalatrin Vera Kaviyam)
Author தா.பாண்டியன் (Thaa.Paantiyan)
ISBN 9788123429762
Publisher நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house)
Pages 182
Year 2015
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

நெல்சன் மண்டேலாநெல்சன் மண்டேலாவின் வாழ்க்கை வரலாறு ஒரு தனிமனிதனின் வரலாறன்று. ஒரு நாட்டின் வரலாறுகூட அன்று. மனித சமுதாயத்தின் நீண்ட வாழ்வில்,இன, நிறவெறி ஆதிக்கத்தினர் தம் ஆட்சியை நிலை நிறுத்திக் கொள்ள நடத்திய போரின் இறுதி அத்தியாயம்: உண்மையான மனிதநேயவாதிகள் கறுப்பு மாநிறம், வெள்ளை என்ற நிறம் கடந்து ..
₹276 ₹290
பிடல் காஸ்ட்ரோதோழர் தா.பாண்டியன் பேராசிரியராக வாழ்க்கையைத் துவங்கி, வழக்கறிஞராக சிறிது காலம் விளங்கி, பொதுவுடைமை இயக்கத்தில் தடம் பதித்தவர். அவ்வியக்கத்திலும், இலக்கிய வட்டத்திலும் நாவலராகவும், தலைவராகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும் விளங்கியவர்.அரிதின் முயன்று இந்நூலை அவர் எழுதியிருப்பதை வாசகர்கள் ..
₹285 ₹300
ரத்தப் பொட்டும் ‘ரப்பர்’ அழிப்பும்அந்தந்தக் காலகட்டத்தில் நடந்த நிகழ்வுகளையும், அதன் மீது தன்னுடைய கருத்தையும் இந்தக் கட்டுரைகளில், தோழர் தா.பாண்டியன் பதிவு செய்திருக்கிறார்.இன்றைய தலைமுறை அறிந்து கொள்ள வேண்டிய பல செய்திகளை இந்த நாவலில் காணலாம்.                                                       ..
₹119 ₹125
விழி திறந்தது வழி பிறந்ததுஇந்தக் கட்டுரைகள் எழுதப்பட்ட 1970 காலகட்டத்தில் நடந்த உலக, இந்திய, தமிழக நிகழ்ச்சிகளை மிகச் சிறப்பாக தோழர் தா. பாண்டியன் பதிவு செய்திருக்கிறார்.தமிழகத்திலும் இந்தியாவிலும் உலகத்திலும் கால் பதித்திருந்த இயக்கங்கள் அந்தக் காலகட்டத்தில் எப்படிச் செயல்பட்டன? எந்தக் கொள்கையை உயி..
₹114 ₹120