Menu
Your Cart

குலக்குறியியலும் மீனவர் வழக்காறுகளும்

குலக்குறியியலும் மீனவர் வழக்காறுகளும்
-5 % Out Of Stock
குலக்குறியியலும் மீனவர் வழக்காறுகளும்
ஆ.தனஞ்செயன் (ஆசிரியர்)
₹171
₹180
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
மீனவர்கள் டால்பின் மீன்களுக்கு வலை வீசுவதில்லை. அவற்றைக் கொல்வதில்லை. ஆமைகள் வலையில் அகப்பட்டு விடக்கூடாது என்று நினைப்பார்கள். மீன்கள் வலைக்குள் வராவிட்டால் பாடுகிறார்கள். காற்று வீசாமலிருந்தாலும் வேகமாகக் காற்று வீசினாலும் பாடுகிறார்கள், வாட் சுறாமீனின் முள்ளை மண்ணில் வணங்கினார்கள். இப்போது மீன்வர்களின் வீடுகளில் சுறா முட்களைப் பாதுகாத்து வைத்திருக்கிறார்கள். இவற்றுக்கு விடை தேட் முயலும்போது பன்முகக் கல்விப்புல அறிவு தேவைப்படுகிறது. குலத்திற்குப் பண்பாடு பற்றிய ஆய்வுக்கு கட்டுரைக்களையும் உள்ளடக்கியது ‘குலக்குறியியலும் மீனவர் வழக்காறுகளும்’ என்னும் இந்நூல்.
Book Details
Book Title குலக்குறியியலும் மீனவர் வழக்காறுகளும் (Kulakkuriyiyalum Meenavar Vazhakkaarugalum)
Author ஆ.தனஞ்செயன் (Aa.Thananjeyan)
ISBN 9788123418339
Publisher நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house)
Pages 288
Year 2012
Category Anthrapology | மானுடவியல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இந்தப் புத்தகத்தில் நான் சேகரித்துக் கொடுத்திருக்கும் நாட்டார் கதைகள், இன்றும் கூட மிசோ மக்களிடம் மிகவும் ரசனையோடு வாய்மொழியாகப் பயின்று வருபவை. நான் வார்த்தைக்கு வார்த்தை பொருள் தரக்கூடிய மொழிபெயர்ப்பினையே இந்நூலில் கொடுத்திருந்தாலும்கூட மிசோ நாட்டார் இலக்கியத்தினைப் பயிலவும் ஆய்வு செய்யவும் விரும்..
₹119 ₹125