Menu
Your Cart

திருக்குறள்

திருக்குறள்
-5 % Available
திருக்குறள்
₹352
₹370
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

திருக்குறள்

திருக்குறள் நூலை வாசிக்கும்போது, வள்ளுவர் காலத்தில் உழவுத்தொழிலை முதன்மையாகக் கொண்டு, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் மிகவும் பெருகியிருந்த மன்னராட்சி கால வாழ்வியலைக் கண்டுணரமுடியும். ஆனால் தமிழையோ, தமிழ்நாட்டையோ ஓரிடத்திலும் குறிப்பிடாத வள்ளுவர் எவ்விடத்திலும் தமிழை உவமையாகக் கூட சுட்டாதது கவனிக்கத்தக்கது. அதற்குக் காரணம் சாதி, சமயம், நாடு, மொழி முதலிய எல்லைகள் அனைத்தையும் கடந்த மனிதகுல நலவாழ்வை வள்ளுவர் விரும்பியதுதான். அப்பெருநோக்கமே குறள் அனைத்திலும் ஊடுருவி நிற்கிறது.
இதனாலேயே பாரதி கூறுவான்.

                        வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
                        வான்புகழ்கொண்ட தமிழ்நாடு.



Book Details
Book Title திருக்குறள் (Thirukural)
Author பேரா.க.கலியபெருமாள் (Peraa.Ka.Kaliyaperumaal)
Publisher நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house)
Pages 492
Year 2014
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha