Menu
Your Cart

1948 சனவரி 30

1948 சனவரி 30
-5 %
1948 சனவரி 30
₹119
₹125
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
“எந்தக் கலையாக இருந்தாலும் எந்த இலக்கியமாக இருந்தாலும் அது லட்சோப லட்சம் மக்களிடம் பேசக்கூடியதாக இருக்க வேண்டும்’’ – என்பது மகாத்மா காந்தியின் வாக்கு. “உன்னிடம் கவிதை என்னும் பொன் இருந்தால் வாழ்க்கை என்னும் உரைகல்-ல் அதைத் தேய்த்துப் பார்’ – என்பது மகாகவி அல்லாமா இக்பால் வாக்கு. இவைகளை உறுதிமொழியாகக் கொண்டு தமது எழுத்துப் பயணத்தைத் தொடங்கியவர் சபீதாஜோசப். எழுத்து நடையில் எளிமை, சொல்லும் விஷயத்தில் சமூகத்துக்கு ஒரு மெசேஜ். இதுதான் இவரது பாணி. 1989-இல் பத்திரிகையாளராக வாழ்வை தொடங்கினார். தமிழகத்தின் பல முன்னணி இதழ்கள் மூலம் அறியப்பட்டவர். பல ஆண்டு அனுபவத்தை எழுத்தாக்க “நக்கீரன்’ வாசல் திறந்து விட்டது. 2006-இல் எழுத்தாளராக “பெரியார் 100′, “காமராஜர் 100′, “அண்ணா 100′, “கலைஞர் 100′, “எம்.ஜி.ஆர். 100′, “சிவாஜி 100′, “கண்ணதாசன் 100′, “கலைவாணர் 100′, “ரஜினி 100′, “கமல் 100′ என்று நூறுகளில் தமது படைப்பு பணியைத் தொடர்ந்தார்.
Book Details
Book Title 1948 சனவரி 30 (1948 January 30)
Author திருவாரூர் அர.திருவிடம் (Thiruvaaroor Ara.Thiruvitam)
Publisher நக்கீரன் பதிப்பகம் (Nakkeeran Pathipagam)
Pages 208
Year 2011
Edition 125
Format Paper Back
Category History | வரலாறு, Gandhism | காந்தியம் , Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

1984 அக்.31 இந்திராகாந்தியின் இறுதிநாள்இந்தப் புத்தகம் இந்தியாவின் மிக முக்கியமான வரலாற்று கால கட்டத்தை ஒரு திரைக்கதை போல விவரிக்கத் தொடங்குகிறது.  நேரு குடும்பத்தின் பின்னணியை மொகலாயர் காலத்திலிருந்து விளக்கத் தொடங்கி, நேருவின் தாத்தா கங்காதர் நேரு...
₹166 ₹175