Menu
Your Cart

அருட்தந்தை ஜெகத்கஸ்யர்

ஒரு போராளியின் கடிதம்’ஒரு போராளியின் கடிதம்’ என்ற தலைப்பில் நக்கீரன் தொகுத்து தந்திருக்கும் கஸ்பரின் இந்த மூன்றாம் தொகுப்பு முத்தாய்வு தொகுப்பாகும். துசாந்தன் என்ற இளம் போராளி நக்கீரனில் வெளியான கஸ்பரின் ‘மறக்க முடியுமா?’ கட்டுரைகளை படித்துவிட்டு உணர்வு வயப்பட்டு எழுதிய கடிதத்தை அவரது இதயத் துடிப்போ..
₹133 ₹140
தமிழர்களே... தமிழர்களே..இந்தத் தொகுதி நெடுகிலும் பல்வேறு சந்தர்ப்பங்களில் பிரபாகரனுடனான தனது ஆழமான சந்திப்புகள் குறித்தும், அப்போது நடந்த அழுத்தமான உரையாடல்கள் குறித்தும் தெளிவாக பதிவு செய்து... பிரபாகரனின் மனச்சித்திரம் எத்தகையது என்பதையும் நமக்கு உணர்த்தியிருக்கிறார் ஜெகத் கஸ்பர்...
₹133 ₹140
பேசுகிறார் பிரபாகரன்ஜெகத் கஸ்பர், ஒரு அருட்தந்தையாக இருப்பவர், இறை ஊழியத்துடன் நின்றுவிடாமல் சர்ச்சுக்குள்ளே தன்னை முடக்கிக்கொள்ளாமல் காயம்பட்டவர்களுக்காக குரல் கொடுப்பேன். அவர்களின் காயங்களுக்கு ஆறுதல் மருந்திடுவேன், அதுதான் நான் செய்யும் உண்மையான இறைஊழியம் என்றபடி மக்கள் முன் வருகிறார் என்றால், அவ..
₹133 ₹140
வீரம் விளைந்த ஈழம்ஈழ மககளின அவலம, அவரகளின போராடட உணரவு, உலகில எநத இனததிறகும இலலாத வலிமையும துணிவும கொணட செயலபாடுகள, போரககளததிலும கசியும மனிதாபினமானம, அனைத்தையும் தனக்கேயுரிய தனித்துவமான தமிழில் வழங்குபவர் ஃபாதர் ஜெகத்கஸ்பர்!-நக்கீரன்கோபால்..
₹143 ₹150
ஈழ மக்களின் அவலம், அவர்களின் போராட்ட உணர்வு, உலகில் எந்த இனத்திற்கும் இல்லாத வலிமையும் துணிவும் கொண்ட செயல்பாடுகள். போர்க்களத்திலும் கசியும் மனிதாபிமானம் அனைத்தையும் தனக்கேயுரிய தனித்துவமான தமிழில் வழங்குபவர் ஃபாதர் ஜெகத்கஸ்பர்!..
₹333 ₹350
ஒரு அருட்தந்தையாக இருப்பவர். இறை ஊழியத்துடன் நின்றுவிடாமல் சர்ச்சுக்குள்ளே தன்னை முடக்கிக்கொள்ளாமல் காயம்பட்டவர் களுக்காக குரல் கொடுப்பேன். அவர்களின் காயங்களுக்கு ஆறுதல் மருந்திடுவேன். அதுதான் நான் செய்யும் உண்மையான இறைஊழியம் என்றபடி மக்கள் முன் வருகிறார் என்றால், அவரை சமூகம் ஆராதிக்கத்தான் செய்யும்..
₹333 ₹350
Showing 1 to 6 of 6 (1 Pages)