Menu
Your Cart

ம.செந்தமிழன்

விருப்பம் உண்மையின் வெளிப்பாடுகளில் ஒன்று விருப்பம் என்ற கருத்தாக நான் முன்வைப்பது உண்மையின் வெளிப்பாடுகளில் ஒன்றைத்தான் எது கேட்டாலும் கிடைக்கும் எல்லாவற்றிற்கும் ஆசைப்படு என்ற கீழ்த்தரமான கருத்துகளுக்கு இங்கே இடமும் இல்லை வாய்ப்பும் இல்லை நோக்கமற்ற மனிதர்கள் உண்மையை உணர்ந்தவர்கள் நோக்கமற்ற மனிதர்க..
₹95 ₹100
உயிருக்கு மரணமில்லைஒரு விதை உங்கள் முன் வைக்கப்பட்டுள்ளது. அந்த விதையை நீங்கள் பார்க்கிறீர்கள்; தொடுகிறீர்கள்; நாவால் சுவை அறிகிறீர்கள்; நாசியால் அதன் மணத்தை அறிகிறீர்கள். இந்த விதை உரு. இந்த விதைக்குள்ளே ஒன்று மறைந்துள்ளது. அதை உங்கள் ஐம்புலன்களாலும் அறிந்து கொள்ளவே முடியவில்லை. ஆனால், அது அந்த வித..
₹67 ₹70
உயிர் இயல்உயிரியல் என்ற தலைப்பில் நான் உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்பும் சேதிகள் எல்லாம்,  உயிரினங்களின் உடல் அமைப்பிற்கு அடித்தளமாக அமைந்துள்ள படைப்பின் இயல்புகளைப் பற்றியவை...
₹57 ₹60
ஊடு உள்ளுறைச் சிவம் உணர்த்தியவை (உரை 3) - ம.செந்தமிழன் :உரிமை கொண்டோருக்கு உரிமையை தவிர வேறெதுவும் தேவையில்லை..
₹67 ₹70
ஊர் மீண்டு செல்லுதல்அறம் என்பது பிற உயிர்களுக்குத் தீமை தரா வாழ்க்கை முறை, பேராசைகள் அற்ற, தற்பெருமைகள் அற்ற, சக உயிர்களைச் சுரண்டும் எண்ணம் இல்லாத வாழ்வியல், அறம் எனப்படும்...
₹86 ₹90
மூலத்திலிருந்து வடிவங்கள் விரிவதை வடிவு நூல் விளக்கியது. அதிலும் குறிப்பாக அணு உருவாதலில் தொடங்கி விளக்கியது வடிவுநூல். வடிவு நூலில் எண்ணிக்கைப் பெருக்கம் இயக்கச் சுருக்கம் எனும் ஓர் இலக்கணம் உரைக்கப்பட்டிருந்தது. இவ்வரியின் விரிவே எண் நூலின் தொடக்கம். அதாவது சிவமாகிய மூலத்தின் உச்ச இயக்கம் சக்தியா..
₹238 ₹250
கான் காடுகளில் கற்றவை - ம.செந்தமிழன்:ம.செந்தமிழன் தன் வாழ்நாளில் காடுகளின் வாயிலாக தான் கற்றுக்கொண்டதை இப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்...
₹86 ₹90
காய் எப்படிப் பழமாகிறது - ம.செந்தமிழன் :''காய்கள், பயறுகள், தானியங்கள், ஆகியவற்றின் உள்ளேயும் வெளியேயும் என்ன நடக்கிறது? என்பதை மரபுவழியில் விளக்குகிறது இந்நூல். நீர், வெப்பம் ஆகிய இரு பூதங்களுக்கும் தாவரங்களில் எவ்வாறு செயலாற்றுகின்றன என்று அறிந்துகொள்ள இது ஒரு துவக்கமாக இருக்கும்''..
₹71 ₹75
கூடல்(இல்லறம் இயற்றல்) - ம.செந்தமிழன் :உடலும் உடலும் தம்மோடு கலத்தல்கூடல் அல்ல!உடலால் விளையும் மகிழ்ச்சிகூடல் அல்ல!*****எல்லாக் கூடலும் மனதால் மனதில் நிகழ்பவை*கூடலின் இயல்பேஆதியும் அந்தமும் இணைதல்தான் என்றறி!*மனதால் மனதில் உயிர்கள் கூடும்போது,உடலும் உடலும் இணையும் நிகழ்வில்,ஆதி உண்டு அந்தம் உண்டு.ஆக..
₹76 ₹80
Showing 13 to 24 of 50 (5 Pages)