Menu
Your Cart

டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்

எது கொடூரமானது, தீண்டாமையா? அடிமை முறையா? எனும் இச்சிறு கட்டுரை இந்தியாவில் மட்டுமல்ல உலக வாசிப்பு அரங்கிலும் ஒளிர வேண்டிய கருத்தாக்கம் கொண்டதாகும். இப்புத்தகத்தை இந்தியாவுக்கு வெளியே ஒருவர் படிப்பாரெனில் அவர் இந்தியத் தலித் மக்கள் அனுபவித்து வரும் கொடிய வலியை உணர்ந்துகொள்ள முடியும். உலக ஒடுக்கப்பட்..
₹48 ₹50
பல்வேறு ஆய்வுகளின், சான்றுகளின் துணைகொண்டு தீண்டாமையின் தோற்றம், அதற்கான காரணம், அது உருவாகி வளர்ந்த விதம், அதன் காலம் என்பன பற்றி இதுவரை முன்வைக்கப்பட்ட எல்லா கோட்பாடுகளையும் விசாரணைக்குட்படுத்தி, தெளிவானதொரு மாற்றுப் பார்வையை முன்வைத்துள்ளார் டாக்டர் அம்பேத்கர். நிகழ்கால ஆதாரங்களைக் கொண்டு கடந்தகா..
₹304 ₹320
அண்ணல் பதவி துறந்ததற்கான காரணங்கள் இப்பொழுதும் அப்படியே இருப்பதாலும் அவர் ஒரு சமூக, பாலினத்திற்கான தலைவர் மட்டுமல்ல: அதைக் கடந்து அவர் அனைவருக்குமான தலைவர் என்பதை உலகிற்குப் பாப்பவும் திருநரின் விடியலுக்கும் அன்ணவின் கருத்துருக்கள் பொருந்தி வருவதால் அண்ணலின் இக்கருத்துக்களை இளம் தலைமுறையினரிடம் கொண..
₹48 ₹50
கெடுவாய்ப்பாக நான் ஒரு தீண்டத்தகாத இந்துவாகப் பிறந்துவிட்டேன். அதைத் தடுப்பது என் சக்திக்கு அப்பாற்பட்டது. ஆனால் அருவறுக்கத்தக்க இழிவான நிலையில் வாழ்வதை என்னால் தடுத்துக் கொள்ள முடியும். எனவே நான் உறுதியாகக் கூறுகிறேன்.. நான் ஓர் இந்துவாக சாக மாட்டேன். ..
₹29 ₹30
தீண்டாமை வழக்கத்தில் இருப்பதைப் பற்றி வெளிநாட்டவர்களுக்கு நிச்சயமாகத் நெரியும். ஆனால் வெகு தொலைவில் வாழும் அவர்களுக்கு எதார்த்தத்தில், இது எவ்வளவு கொடூரமானது என்பதை உணர முடிவதில்லை. அதிக எண்ணிக்கையில் இந்துக்கள் வாழும் ஒரு கிராமத்தின் ஓரப்பகுதியிலே குடியிருக்கும் சில தீண்டத்தகாதவர்கள் தினந்தோறும் அந..
₹19 ₹20
Showing 1 to 12 of 14 (2 Pages)