Menu
Your Cart

டிராக்டர் சாணி போடுமா?

டிராக்டர் சாணி போடுமா?
-5 % Out Of Stock
டிராக்டர் சாணி போடுமா?
ஜே.சி.குமரப்பா (ஆசிரியர்)
₹95
₹100
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

இந்த புத்தகத்தை நாம ஏன் வாசிக்கணும்? இது யாரை பத்துன புத்தகம்?

நம்ம ஊர்ப் பக்கம் வைராக்கியம் அப்பிடின்னு ஒரு வார்த்தை சொல்லுவாங்க,அதுக்கு ஒட்டு மொத்த எடுத்துகாட்டா இருக்கும் ஜே.சி.குமரப்பா.நம்ம பக்கத்துல இருக்கிறதோட அருமை நாம மறந்து போயிட்டோம்,உண்மையாவும் சத்தியமாவும் வாழ்ந்து காமிச்ச குமரப்பா பத்தி 13 முக்கிய ஆளுமைகள் எழுதின கட்டுரைகளின் தொகுப்பு தான் இந்த புத்தகம்.

தமிழகம் மறந்த தமிழ் மகாத்துமா -குரு மூர்த்தி

லண்டன் மற்றும் அமெரிக்காவில் ஆடிட்டிங் பணிக்காக பொருளாதாரம் பயின்ற ஒரு மனிதர் எப்படி காந்தியை சந்தித்த பிறகு எப்படி இந்தியாவுக்கான ஆளுமையாக உருமாறுகிறார் என இந்த கட்டுரை கூறுகிறது.

ஏன் இந்தியா வறுமையில் வாடுது இந்த கேள்வி தான் குமரப்பா அவர்களை ஆரம்பம் முதல் கடைசி வாழ்நாள் வரை நகர்த்தி கொண்டு வந்துள்ளது.அதற்கான விடையினையும் அவரது வாழ்வு அளித்துள்ளது.

காந்தி குமரப்பாவை பத்திரிக்கையாளராக மாற்றிய தருணம் மிக முக்கியமானது. அதன் பிறகு சுதந்திரம் கிடைக்கும் வரை காந்தியின் வேண்டுகோளுக்கு இணங்க குமரப்பா ஆற்றிய பணிகள் பட்டியல் இடப்பட்டுள்ளது மேலும் அதற்கான பரிசாக அவர் அனுபவித்த சிறைவாசம்.அந்த சிறைவாசத்தில் அவர் எழுதிய இரண்டு முக்கிய புத்தகங்கள்… இன்னும் சொல்ல நிறைய இருக்கிறது…

Book Details
Book Title டிராக்டர் சாணி போடுமா? (tractor sani poduma)
Author ஜே.சி.குமரப்பா (Je.Si.Kumarappaa)
Publisher தன்னறம் (Thannaram)
Published On Jul 2019
Year 2019
Edition 01
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

நமக்குள்ளான வன்முறையின் வெளிப்பாடே போர். நமக்குள் குவித்து வைக்கப்படும் வெறுப்பு பகைமை வளர்ந்து பெருகிப் போராக வெளிப்படுகிறது. நமக்குள் அமைதி, ஒற்றுமை, நல்லிணக்கம் வளர்க்காமல் புற உலகில் சமாதானத்தை உருவாக்குவது எளிதல்ல நமக்குள் அமைதியை வளைப்பதன் மூலமே உலகில் சமாதானத்தை வளர்க்க முடியும்...
₹114 ₹120
நிலைத்த பொருளாதாரம் - ஜே.சி. குமரப்பாஇந்தப் பொருளாதாரக்கொள்கையைத் தன்னுடைய அல்லது காந்தியுடைய மூளையிலிருந்து தனித்துவமாக உதித்த புத்தம்புதுக் கொள்கை என எந்த இடத்திலும் ஜே.சி. குமரப்பா உரிமை கொண்டாடவில்லை.மனித அறிவின் பரப்பு எல்லைக்குட்பட்டதுதான். மனித வாழ்வைவிடப் பெரியதான இயற்கையிலிருந்து தொடங்கி என..
₹209 ₹220
குமரப்பாவின் காலத்தில் முதலாளியம் சமத்துவத்தை உறுதி செய்வது குறித்துப் பேசிய பொதுவுடமை ஆகிய இரண்டு பெரும் பொருளியல் சிந்தனைப் பள்ளிகள் விளங்கின. ஆனால் இவையிரண்டும் "பொருள் ஆக்க முறை" பற்றிக் கவலை கொள்ளவில்லை...
₹95 ₹100
நிலைத்த பொருளாதாரம் – ஜே. சி. குமரப்பா “டாக்டர் குமரப்பாவின் ‘நிலைத்த பொருளாதாரம்’ ஒரு சிறைப்படைப்பு. அதை எடுத்த எடுப்பிலேயே புரிந்துகொள்வது எளிதல்ல. அதை நன்கு முற்றிலுமாக தெரிந்து பாராட்ட இரண்டு அல்லது மூன்று முறை கவனமாகப் படிக்க வேண்டும். அதன் மூலப்பிரதியைக் கண்டவுடன் நான் அதில் என்ன இருக்கிறது எ..
₹171 ₹180