Menu
Your Cart

கானகத்தின் குரல்(நாவல்)

கானகத்தின் குரல்(நாவல்)
-5 % Out Of Stock
கானகத்தின் குரல்(நாவல்)
ஜாக் லண்டன் (ஆசிரியர்)
₹105
₹110
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

கானகத்தின் குரல்(நாவல்) -  ஜாக் லண்டன்(தமிழில் - பெ.தூரன்) :

வாழ்க்கை விசித்திரமானது; அப்படி இருந்தும் வாழ்வின் மீது ஏன் இந்த வேட்கை ? அது ஒரு விளையாட்டு, அதில் எவனொருவனும் வெற்றி பெறுவதில்லை; முதுமை நம் மீது சுமையாக வந்திறங்கும் வரை கடினமாய் உழைப்பதும், காயங்களால் வதைபடுவதுதான் வாழ்வு.

வாழ்வு கடினமானது, குழந்தை தன் முதல் சுவாசத்தை வலியோடுதான் தொடங்குகிறது. வயோதிகளின் இறுதி மூச்சும் வலியோடுதான் முடிகிறது. அவனது முழு வாழ்நாளும் இடரிலும், துயரிலும் கழிகின்றன. இருப்பினும் தட்டுத்தடுமாறி, தலைசாய்ந்து விழுந்து, இறுதிவரை போராடி, அவன் மரணத்தின் திறந்த கைகளுக்குள் போய்ச் சேருகிறான்.

மரணம் அன்பானது, வாழ்வும், வாழ்வின் விஷயங்களும்தான் நம்மை காயப்படுத்துகின்றன. இருந்தாலும் நாம் வாழ்வை நேசிக்கிறோம்; மரணத்தை வெறுக்கிறோம். இது விசித்திரம் அல்லவா?

Book Details
Book Title கானகத்தின் குரல்(நாவல்) (kaanagaththin-kural)
Author ஜாக் லண்டன் (Jaak Lantan)
Publisher சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam)
Pages 230
Year 2016
Edition 03
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

உலகப் புகழ் பெற்ற சிறுகதைகளின் தொகுப்பு.....
₹285 ₹300
'இரும்புக் குதிகால்' ஆசிரியர், லெனினுக்கு மிகவும் பிடித்தமானவர். ஜாக் லண்டன் அமெரிக்க சோஷலிஸ்ட் கட்சியின் உறுப்பினராக இருந்தார். அவர் ஒரு திருமணமாகாத தாயின் குழந்தை. சான் ஃபிரான்சிஸ்கோவின் குடிசை பகுதிகளில் வளர்ந்தார். அவர் ஒரு செய்தி தாள்கள் விநியோகிக்கும் பையனாக பணியாற்றினார். உணவு பொருட்களை தகர ட..
₹285 ₹300