By the same Author
டி. செல்வராஜின் இந்த நாவல் தோல் தொழிலாளர்களைப் பற்றிய முதல் இலக்கியப் பதிவு. திண்டுக்கல் மாவட்டத் தோல் தொழிலாளர்களின் அவலம் நிறைந்த சமூக வரலாற்றைப் பொதுவுடமை இயகத்தின் வரலாற்றோடு இணைத்துச் சொல்கிறது. விளிம்பு நிலை மக்களின் வாழ்வை போராட்ட உணர்வோடும் நம்பிக்கையோடும் எழுச்சியோடும் சித்தரிக்கிறது. மக்ஸி..
₹594 ₹625
"தோல்" நாவலுக்காக சாகித்திய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் டி.செல்வராஜ் அவர்களின் அடுத்த நாவல்.....
₹266 ₹280