Menu
Your Cart

ரா.பி.சேதுபிள்ளை

திண்டிவனம் என்ற ஊரின் பெயர் "புளியங்காடு" எனும் பொருளைத் தரும். யாழில் இசைப்பாடும் பாணர் வகுப்பார் யாழ்பாணர். இலங்கையில் உள்ள யாழ்பாணம் என்ற நகரம் இவரது பெயரைத் தாங்கியுள்ளது. விவசாயம் என்பது வடசொல்; உழவர் என்பதே தமிழ்ச்சொல். "பலசரக்கு கடை" என்ற மளிகைக்-கடையை அந்தக் காலத்தில் "கூலக்கடை" என்று அழைப்ப..
₹238 ₹250
இதில் உள்ள கட்டுரைகள் தமிழுக்கும், பொருளாராய்ச்சிக்கும் பயன்படும் அரிய சொல்லணிகளாகும். மேடைப் பேச்சு எப்படியிருக்க வேண்டும், கட்டுரைகள் எப்படி அமையவேண்டும் என்பதை இந்நூல் மாணவர்களுக்கு நன்கு விளக்கும் புறநானூறு, சிலப்பதிகாரம், கந்த புராணம், திருக்குறள், கம்ப ராமாயணம், பெரியபுராணம் முதலிய பழைய நூல்கள..
₹133 ₹140
"தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு ஆகிய சேய்களின் தாய் "தமிழ்தான்" என்பதை மறுக்க இயலாத பழந்தமிழ் இலக்கியச் சான்றுகளை மேற்கோள் காட்டி விளக்குகிறது இந்நூல். திருப்பதி மலைக்கு தெற்கே வாழ்ந்த தமிழர் தெலுங்கர்-அருவர் அழைக்கப்பட்டனர். ஆர்க்காடு முற்காலத்தில் "அருவா' நாடாக இருந்தது. தமிழ்நாட்டின் மேல்திசை ..
₹143 ₹150
Showing 1 to 12 of 14 (2 Pages)