Menu
Your Cart

ஜப்பான் நாட்டு குழந்தைகளுக்கு பிடித்த கதைகள்: பாகம் 2

ஜப்பான் நாட்டு குழந்தைகளுக்கு பிடித்த கதைகள்: பாகம் 2
-5 %
ஜப்பான் நாட்டு குழந்தைகளுக்கு பிடித்த கதைகள்: பாகம் 2
புளோரன்ஸ் சகேட் (ஆசிரியர்), சூ.ம.ஜெயசீலன் (தமிழில்)
₹95
₹100
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ஜப்பானிய குழந்தைகள் அதிகம் விரும்பும் 20 கதைகள் உள்ள இந்த புத்தகத்தில், நீளமான மூக்கு உள்ள விளையாட்டுத் தனமான பூதங்கள், நடக்கும் சிலைகள் மற்றும் ஓர் அங்குலமே உயரமுள்ள மகிழ்ச்சியான கதாநாயகன் உள்ளிட்ட அற்புதமான கதை மாந்தர்களை நீங்கள் சந்திக்கப்போகிறீர்கள். பல்வேறு தலைமுறைகளைக் கடந்து வந்துள்ள இக்கதைகள் நேர்மை, தாழ்ச்சி, இரக்கம் ஆகிய நற்குணங்களைப் பேசுகின்றன. உங்களுக்குப் பிடித்தக் கதைகளைத் தேர்வு செய்வதே உங்களுக்குக் கொண்டாட்டமாக இருக்கப் போகிறது!
Book Details
Book Title ஜப்பான் நாட்டு குழந்தைகளுக்கு பிடித்த கதைகள்: பாகம் 2 (jappan-naatu-kuzhanthaikaluku-piditha-kathaikal-part-2)
Author புளோரன்ஸ் சகேட்
Translator சூ.ம.ஜெயசீலன் (Soo.Ma.Jeyaseelan)
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Pages 104
Published On Sep 2022
Year 2022
Edition 01
Format Paper Back
Category Children Books| சிறார் நூல்கள், Collection | தொகுப்பு, New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

ஒரு தாய், அழுத தமது குழந்தையை மடியில் கிடத்தியிருந்தாள். மண்ணில் சிதறடிக்கப்படாது இன்னும் சுரந்து கொண்டிருக்கும் தம் பாலை உணவாகப் புகட்டிக் கொண்டிருந்திருக்கிறாள். குழந்தையும் மகிழ்ச்சியோடு சுவைத்திருக்கிறது. இதனிடையே எங்கிருந்தோ வந்த ஷெல் அந்தத் தாயின் கழுத்தில் பட்டிருக்கிறது. அவள் அப்படியே குழந்த..
₹124 ₹130
"நீங்கள் சொல்லுவதை நாங்கள் கேட்டே ஆக வேண்டும் என்று நினைக்கிறீர்கள். வாதம், பிரதிவாதம் இல்லாமல் ஒரு தீர்ப்பமைந்தால் அது முழுமையாகாது தானே. அதனால், நாங்கள் சொல்லுவதையும் கேட்க நேரம் ஒதுக்குங்கள்” என உங்களிடம் பேச வருகிறார்கள். வாருங்கள் குழந்தைகள் பேசுவதைக் கேட்போம்...
₹76 ₹80
ஆன்டன் செகாவ்வின் கதைகள் நிதர்சன உலகைப் பிரதிபலிப்பவை. இவரது கதாபாத்திரத்தின் மீதான விமர்சனமோ, கிண்டலோ இவரது எழுத்துக்களில் இருக்காது. கருணை நிறைந்த கதாபாத்திரங்கள், இறந்த குழந்தையை வீட்டுக்குச் சுமந்து செல்லும் பெண்ணிடம் கனிவாகப் பேசும் முதியவர் போன்ற கதாபாத்திரங்கள் இவர் கதைகளில் ஏராளம். ரோமி..
₹119 ₹125